Monday, October 20, 2014

भारत की एकता / दीपावली त्यौहार -प्रार्थना और बधाइयाँஇந்திய ஒற்றுமை --தீபாவளி பண்டிகை .பிரார்த்தனைகள் -வாழ்த்துக்கள்.

भारत की एकता के मूल , பாரத ஒற்றுமையின் ஆணிவேர் 

आ सेतु हिमाचल तक के पर्व,ஹிமாலய முதல் ராமேஸ்வரம் வரை
दीपों का उज्ज्वल,விளக்குகளின் ஒளிமயம் 

आध्यात्मिक एकता का बुनियाद;ஆன்மீக ஒற்றுமையின் அடிக்கல் 

ईश्वरीय बल का  भारत;கடவுளின் வலிமை பெற்ற பாரதம்.

शैव-वैष्णव  की एकता,சைவ -வைணவர்களின் ஒற்றுமை 

यह पर्व में बुरों का नाश ,இந்த பண்டிகையில் தீமைகளின் அழிவு 

अच्छों की खुशियाँ  நல்லவர்களின் மகிழ்ச்சி 

हम करेंगे प्रार्थना  நாம் பிரார்த்தனை செய்வோம் 

देश की एकता में ईश्वरीय बल मिलें, நாட்டின் ஒற்றுமைக்கு கடவுளின் வலிமை 

கிடைக்கட்டும்.

प्रांतीय जोश  देश की एकता टूटने के विचार टूट -फट जाए;மாகாண வெறி நாட்டு 


ஒற்றுமை உடைக்கும் எண்ணங்கள்  உடைந்து வெடிக்கட்டும்
राष्ट्रीय -दल  बल पकडे. தேசீய கட்சிகள் வலிமை பெறட்டும்.

हर  भारतीय  परमानंद-लौकिक  प्राप्त करें. ஒவ்வொரு இந்தியனும் பரமானந்தமும்

 உலகியலும் பெறட்டும்.

हर एक की सद-मनोकामनाएँ पूर्रे हो जाए; ஒவ்வொருவரின் நல் விருப்பங்கள் 

நிறைவேறட்டும்.

देश विरोधी बद -भावनाएं  सर्व-नाश होजाएँ.நாட்டு விரோதமான கெட்ட உணர்வுகள்

 முற்றிலும் அழியட்டும்.


स्वार्थ नेता के दिल में निस्वार्थ  भाव जागें  சுயநல தலைவர்கள் மனதில் 

சுயநலமற்ற உணர்வு விழிப்படையட்டும்,


काले धनी अपनी अशाश्वत मानव जीवन को विचार कर  கருப்புப்பணம் பணக்காரர்கள் 


தன்னுடைய நிலையற்ற மனித வாழ்க்கையை எண்ணி 
खुद   देश के हित समर्पण करें;தானே நாட்டு நன்மைக்காக அர்ப்பணிக்கட்டும்.

आश्रम कीसंपत्ति  देशोद्धार के काम में लगें  ஆஷ்ராமங்களின் சொத்துக்களை

 நாட்டின் முன்னேற்றப் பணிகளில்  பயன்படுத்தட்டும்.

सद-विचार ,देश-भक्ति ,ईमानदारी ,सत्यपालन  நல்ல எண்ணங்கள் ,நாட்டுப்பற்று

 நாநயம். ,சத்தியத்தை கடைப்பிடித்தல் 

आदि के पालन में    हर भारतीय लग जाएँ .ஆகியவற்றில் ஒவ்வொரு பாரதீயனும்

 ஈடுபடட்டும்.

दीपावली कीविशेष प्रार्थना यही है मेरी ; தீபாவளியின் எனது சிறப்பு பிரார்த்தனை

 இதுதான்.

देश वासियों  को दीपावली की बधाइयाँ.

நாட்டு மக்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

சே.அனந்தக்ருஷ்ணன்

No comments: