Wednesday, October 8, 2014

मतिनन्त दलित और धर्म


आसेतु हिमाचल

मतिनन्त

दलित और धर्म

  Tuesday September 30, 2014  

Platinum: 35.3K


 
ஒரு மாநில முதல்வர் ,

மிகப்பெரிய சஹிப்புத் தன்மை உள்ள உலகம் ஒரு குடும்பம் என்று சொல்லும் 
எடுத்துக்காட்டான  மதத்தின்  கோயிலில் 
இறைவனை தர்ஷித்து வந்தார்.

கோயில் தன் புனிதத்தை இழந்துவிட்டது.

பல ஹிதுக்களுக்கு வருத்தம்,
கிறிஸ்தவ மதத்தில் ஒரே குரல்,
முஸ்லிம் மதத்தில் ஒரே குரல் ,

ஹிந்து மதத்தில் ஒரே குரல் இல்லை.
எப்படி ஒரே குரல் எதிரொலிக்கும்.
இந்திரா காந்தி செட்டியாராகலாம் .
கலப்புத்திருமணங்கள் நடக்கலாம்.
ராமன் குகனின் நட்பு பற்றி கூறமுடியும்.
வெட்டியான் மூலம்  சங்கராச்சார்யாவுக்கு கொடுத்த 
உபதேசமும் சொல்லமுடியும்.
ஆனால் 
நடைமுறையில் 
பீகார் முதல்வரின்  நுழைவுக்குப் பின் 
ஆலயம்  புனிதத் தன்மை இழந்து 
புனிதத்தன்மை  மீண்டும் அடைய 
சுத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறான நடைமுறையால் ஹிந்துத்துவம் 
ஒருபொழுதும்  வெற்றி அடையாது.
நமது தலைவர்கள் மதசார்பற்ற வர்கள்,
நாம் உருவம் -உருவமற்ற இறைவனை வழிபட வேண்டும்.
உத்தவ் கோபிகைகளுக்கும் 
இதே உபதேசம் செய்தார்.
அறிவுள்ள விதுரன் ஒதுக்கியே வைக்கப்பட்டார்.
ஜாதியைப் பற்றி ஒருவனிடம் கேட்காதே,ஞானத்தைப் பற்றிகேள், கபீர் சொன்னார்.
சூத்திர ராணியால் கட்டுவித்த கோயிலை,
பூஜை செய்ய பூசாரிகள் வரவில்லை.
ஸ்ரீ ராம கிருஷ்ணன்  வந்தார் ,
உலகப்புகள் பெற்றார்.
அவர் சீடர் விவேகானந்தரை 
வையகம் புகழ்ந்தது.
ஹிந்துக்களின் ஒற்றுமை விரும்பபினால் தலித்துக்கள் மேல் இப்படி அநியாயம் செய்யாதே.
மனிதனுக்கு மரியாதை கொடு.
மனிதத்தன்மையுடன் நடந்துகொள்.

एक प्रान्त के मुख्य मंत्री ,
बृहद सहनशील  वसुदैव कुटुम्बकम 
के  
आदर्श धर्म  के मंदिर में दर्शन कर आये.
हो गया मंदिर पवित्र.
दुखी है कई हिन्दू,
ईसाई धर्म में एक ही आवाज़,
मुसलमान धर्म में एक ही आवाज़,
जब वे पीड़ित है,तब उठती.
हिन्दू धर्म में क्यों नहीं.
कैसी गूंजेगी एक आवाज.
एक स्वर.
भले ही इंदिरा बन सकती बनिया.
भले ही हो सकती अंतरजातीय विवाह.
कह सकते हैं राम-गुह के रिश्ता.
कह सकते हैं चांडाल द्वारा शंकराचार्य की सीख.
व्यवहार में बिहार मुख्य मंत्री  के प्रवेश के बाद,
मंदिर हो गया पवित्रता से अपवित्र.
सफाई और किया गया प्रायश्चित.
क्यों न करेगा धार्मिक परिवर्तन.
क्या दलितों का मस्जिद,दलितों का चर्च है?
पर है दलितों का मंदिर.
कभी न होगा हिंदुत्व की सफलता ,
ऐसे व्यवहार पर;
सोचो  हिंदुवो!हमारे नेता वोट के लिए धर्म निरपेक्ष के पक्ष में,
हमें मानना होगा रूप -अरूप के ईश्वर,
उद्धव ने किया गोपिकाओं को उपदेश.
विदुर  को चतुर मानकर भी रखे गरीब.
जाति  न  पूछो  साधू की ,पूछ लीजिये ज्ञान --कहा  कबीर ने.
काली मंदिर बनवाया शूद्र रानी ने ,
पुजारी बन्ने न कोई तैयार.
जो  बने पुजारी ,
वे बने विश्व-प्रिय .
उनके शिष्य बने लोक प्रसिद्द.
कौन  नहीं जानता 
श्री श्री श्री  पूज्य रामकृष्ण को,
स्वामी विवेकानंद को.
जानो,समझो,जागो,जगावो,
यदि  एक होना चाहते हो तो 
दलितों के प्रति  न  करो ऐसा अपमान.
इंसान इंसान का आदर करो,
पालो इंसानियत .

No comments: