Wednesday, September 15, 2021

இறைவன்भगवान/ஆண்டவன்/பகவான்/

 இறைவணக்கம். प्रार्थना

இன்று மனதில் आज मन में 

 உதித்த எண்ணங்கள். उदित विचार।

தனிமையில் தினந்தோறும்  रोज एकांत में

தன்னைப் பற்றியும் अपने बारे में

சமுதாயத்தை ப் பற்றியும்  समाज के बारे में

சிந்திக்க வேண்டும். सोचना  चाहिए।

நாம் பெற்ற ஞானம் जो ज्ञान हमने प्राप्त किया,

நாம் செய்த செயல்கள்जो कार्य हमने किया,

நம் இனிய அறிவுரைகள் हमारे मधुर उपदेश

 கசப்பான அறிவுரைகள் कडुवे उपदेश

 பாராட்டுக்கள் புகழ்ச்சிகள்  प्रशंसा-यश

மகிழ்ச்சிகள் இனியவைகள் खुशियाँ मधुरता

இன்னல்கள் संताप

வரவு சிலவுகள்  आय -खर्च

லாப நட்டங்கள் लाभ -नष्ट

வெற்றிகள் தோல்விகள்जय पराजय

இயல்பாக வந்ததா? सहज ही मिले हैं?

முயற்சியால்  வந்ததா?प्रयत्न से प्राप्त है?

ஆழ்ந்து சிந்தித்தால் गहरी चिन्तन में 

जान सकते हैं।அறியமுடியும்.

புரிந்து கொள்ள முடியும்.समझ सकते हैैं।

தெளிந்து வாழமுடியும். 

அனைத்துமே सब के सब

 நம்மை  अपने को

அறியாமல் बिना जाने

 நடப்பவை. चलते हैं।

இறைவனின் சக்தி भगवान की शक्ति

ஆண்டவனின் சக்தி ईश्वरीय शक्ति

பகவானின் ஆற்றல் खुदा की शक्ति

எல்லாம் அவன் செயல் என்பதேसब के सब उसका कार्य 

என்று அவனை சரணடைய முடியும்.हम उनके शरणार्थी बन सकते हैं।

 அப்போது வாழ்க்கை ஆனந்தம் तब जीवन का आऩद

பேரானந்தம்परमानंद

 நம் கனவுகள் हमारे स्वप्न

 விரும்பிய வை அனைத்தும் நிறைவேறும்.जो चाहते हैं सब कुछ पूर्ण होंगे।

लेकिन हम माया शैतान मोह का गुलाम बन जाते हैैं।

ஆனால் நாம் சைத்தான்/சாத்தான்/மாயைக்கு அடிமையாகிறோம்.

சே.அனந்தகிருஷ்ணன்.से.अनंतकृष्णन।

No comments: