Wednesday, September 17, 2014

कवयित्री अव्वैयार गीत- तमिल का हिंदी अनुवाद. ஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி

कवयित्री  अव्वैयार  गीत- तमिल का हिंदी अनुवाद.


ஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி




 4. நல்வழி



சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே(;) மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.  15

   जो  सोचते  रहते  हैं   "शिवाय  नमः",उनको कोई  भय   न होगा कभी.
यही एक उपाय  ; यही बुद्धिमानी ; नहीं तो भाग्य ही बुद्धि हो  जायेगी.
(अर्थात भाग्य  ,विधि  ही बुद्धि बनेगी, विधि  को जीत नहीं  सकता )


நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் (;) பாழே
மடக்கொடி இல்லா மனை.  24

बिना विभूति के माथा  व्यर्थ ;बिना घी  के भोजन व्यर्थ;
बिना नदी के शहर की सुन्दरता बेकार;बिना सहोदर  का जन्म व्यर्थ
;सुन्दर  अर्द्धांगिनी बिना गृह शून्य.


ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.  27
हम  एक सोचे तो और कुछ होगा.
वैसा आने पर भी आ जायेगा.
जो न सोचा वह सामने आ खड़ा हो जाएगा.
ये सब ईश्वर के कार्य है.

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி.

विधि को जीतने का मार्ग न वेद में है,न किसी ग्रन्थ में है.
सोचकर दुखी होने से ,हे  मन !ईश्वर के चरणों  पर
शरणागत बनो,वही विधि से करेगा तेरी रक्षा,   

No comments: