Thursday, March 25, 2021

प्रार्थना --

 இறைவணக்கம் . प्रार्थना। तमिल ज्ञान भी भगवान की देन और हिंदी ज्ञान भी।

மனித உருவில் मनुष्य रूप में भगवान। இறைவன் .
படைப்பவன் இறைவன் . सृजनहार भगवान।
மனித வடிவில் பெற்றோர்கள். मनुष्य रूप में माता -पिता। (अभिभावक )
அப்பெற்றோர்கள்
अभिभावक ज्ञानी होना அறிஞர்களாகவும்
அறிவிலிகளாகவும் , अज्ञानी होना,
தனவந்தர்களாகவும் धनी होना
தனக்காக
வாழ்பவர்களாகவும் स्वार्थ होना
பிறருக்காக
வாழ் பவர்களாகவும் परायों के लिए जीना,
பரம ஏழைகளாகவும் अति रंक होना
இருப்பது
இறைவன் எழுதியனுப்பும் भगवान सृष्टित
தலை எழுத்து. शिरो रेखा।
ज्योतिष की बात को झूठा स्थापित करने
राजा शुद्धोधन का प्रयत्न बेकार।।
பிறந்தவுடன் जन्म लेते ही
சித்தார்த்தர் सिद्धार्थ भविष्य में
संन्यासी बनेगा यह ज्योतिष की बात।
सिद्धार्थ बुद्ध बने।जसिया की ज्योति बने।
இப்படித்தான்
எதிர்காலத்தில்
துறவி ஆவார் என்பது ஜோதிடர் .
ஜோதிடத்தை பொய்யாக்க ராஜா சுத்தோதன்
எவ்வளவு முயன்றும் முடியவில்லை .
சித்தார்த்தர் புத்தர் ஆனார் .ஆசிய ஜோதியானார் .

வால்மீகி கொள்ளையன் , वाल्मीकि डाकू।
ஆனால் ஆதிகவி .पर आदी कवि।
துளசிதாஸ் तुलसीदास का जन्म नक्षत्र सही नहीं।माता-पिता द्वारा ठुकराया पुत्र । बढ़कर बड़े होकर विवाह के बाद पिता के शरीर से चिपक कर रहनेवाले कामांधक।
उनकी पत्नी का क्रोध उपदेश । वाल्मीकी रामायण को एक कोने पर रखकर रामचरितमानस की कीर्ति।।
वेश्याओं के घर में ही वास तमिल कवि अरुणगिरिनाथ।
असाध्य रोगी मन आत्महत्या के समय भगवान ने रक्षा की।
वर दिया नामी कवि "तिरुप्पुकऴ"ग्रंथ के लेखक।
पेड़ की शाखा के आगे बैठकर अंतिम भाग काटनेवाले कालीदास महाकवि।
तीन साल की उम्र में पार्वती देवी द्वारा ज्ञान के दूध पिलाने से कवि बने तिरु ज्ञान संबंधर दिव्य कवि।
अभिभावक प्रत्यक्ष रूप तो ज्ञान दिव्य रूप।।
रावण वेदों का ज्ञाता।शिव का अनन्य वर प्राप्त भक्त।
संगीतज्ञ।विधि की विडंबना कामांधक के बदनाम पाकर वध।सीता के मोह के कारण।।ये ही भगवान की
सूक्ष्म लीला। ज्ञान और तत्वज्ञान । धनीपर संतान हीन ।
ये मनुष्य शक्ति से परे अपूर्व शक्ति।
பிறந்த நக்ஷத்திரம்
சரியில்லை என்று
ஒதுக்கப்பட்டவர் .வளர்ந்து திருமணமாகி
மனைவியுடன் ஒட்டியே இருந்த காமாந்தகர்
அவர் மனைவியின் கோபம் அறிவுரை
வால்மீகி ராமாயணத்தை ஓரம் கட்டிய ராமச்சரிதமானஸ் .
வேசி வீடே கதி என்ற அருணகிரி
தீரா நோயுற்று தற்கொலை செய்யும்போது
தடுத்தாட்கொள்ளப்பட்டு திருப்புகழ் எழுதிய
தெய்வப்புலவர் .
நுனி மரத்தில் அமர்ந்து அடிமரம் வெட்டியவர்
காளியின் அருளால் மஹாகவி .
பிறந்த சிறு குழந்தை ஞானப்பாலூட்டி
ஞானம் பெற்றவர் திருஞான சம்பந்தர் .
பெற்றோர் மனிதவடிவம் ஞானம் தெய்வீகம்.
இராவணன் வேதவித்தகர் .சிவபெருமானின் அருள்பெற்றவர் .இசைமேதை .ஆனால்
அவர் விதி சீதைமேல் மோகம் கொண்டவர்.
அவரின் அவப்பெயர் பெண்பித்தர்.
இதுதான் இறைவனின் லீலை .
ஞானம் மெய்ஞானம் புகழ் இகழ்
செல்வம் செல்வமிருந்தும் செல்வன் இல்லாமை .
இவை மனிதனால் செய்யமுடியாத அருஞ்செயல் .
இறைவனின் திருவிளையாடல் .
பகவானைப் போற்றுவோம் .

பாக்கியவானாக ,இன்னல்நீங்கி
பாரினில் இன்பமுள்ளவர்களாக
வாழ்வோம் .

ஓம் கணேசாய நமஹ .ஓம் கார்த்திகேயாய நமஹ .
ஓம் நமஹ சிவாய ,ஓம் துர்காயை நமஹ .

No comments: