Monday, December 15, 2014

ईश्वर --கடவுள்

हे ईश्वर!

कहते हैं

तेरे अवातार  तो तभी होगा ,

जब अत्याचार की चरम सीमा हो.

उससे क्या फायदा.?

अत्याचार और भ्रष्टाचारियों के गले घोंटना 

देख  खुश होना और अंतिम समय आना 

यह कौन -सा  नियम -न्याय .

तेरे काम में  हरिश्चंद्र का  कष्ट ,
ईसा का शूली पर चढ़ाना ,
मुहम्माद्  का पत्थर मारना,

देखता हूँ  जग में ,
भ्रष्टाचारी चुनाव जीतते,
करोड़ों के खर्च में लोगों का समर्थन है पाते;

वह तो राजनीति   तो 

देवालयों में भी  तो लूट-मार -बलात्कार.

तेरे नाम से आश्रम ,तेरे नाम से धन -जोड़ .

कहते हैं सुख -दुःख कर्म फल.

उसकी ओर मत देख ,तू रह ईमानदार ,

तू रह  सत्य-निष्ट ,
दूसरों को मत कर आलोचना.
यो ही जग चलता है तो 
न्याय -अन्याय ,चालाकी की बात क्यों?
खून क्यों ?आत्म-हत्या क्यों ?आतंक क्यों ?
 आतंकवाद  क्यों? धर्म के नाम भेद क्यों?
मनुष्यता का लापता क्यों?
यों ही सोचता देखता हूँ तो 
अत्याचारियों का अंत ,
अशोक का मानसिक परिवर्तन ,
न्याय की हँसी,अन्याय  का पतन,
ढोंगियों का प्रकट 
तेरी याद में शान्ति -संतोष .

**********************************************

இறைவனே!

கொடுமைகள்  எல்லை மீறும் போது  உன் 

அவதாரம் என்று சொல்கின்றனர் .

அதனால் என்ன  பயன்?

கொடுமைக்காரார்கள் ,

ஊழல்வாதிகளின் 

கழுத்து நெரித்த காட்சிகள் 

உனக்கு மகிழ்வைத் தருவதும்  நீ வருவதும் 
எந்த வகையில் நீதி -நியாயம்.?

உன் வேலையாள் 
ஹரிச்சந்திரனுக்கு கஷ்டம் ,
ஏசு வின் சிலுவை ஏற்றம் ,
முகம்மதுவுக்கு கல்லடி.

ஊழல் வாதிகள் தேர்தலில் வெற்றிபெறுவதும் ,
கோடிக்கணக்கில்  மக்கள்  ஆதரவு பெறுவதும் 
நான் பார்க்கிறேன்.

அது அரசியல் என்றால் ,

தேவாலயங்களிலும்  கொலை-கொள்ளை -கற்பழிப்பு ,

உன் பெயரால் ஆஷ்ரமம் .உன் பெயரால் பணம் சேர்க்கை,

அந்தப்பக்கம்  பார்க்காதே ,

நீ இரு நேர்மையாக ,வாய்மையாக 

என்றே சொல்கிறார்கள்.

மற்றவர்களை விமர்சிக்காதே.


உலகம் இப்படித்தான் என்றால் 
நியாயம் -அநியாயம் தீவிரவாதி என்ற 

பேச்சுக்கள் ஏன்?

கொலை ஏன்?தற்கொலை ஏன்?

பயம் என்?தீவீரவாதம் ஏன்?

மதங்களில் வேறுபாடு ஏன்?

மனிதம் மறைவது ஏன்?

இவ்வாறாக பார்க்கும் போதே 

கொடுமைகளுக்கு முடிவு?

அசோகனின் மனமாற்றம்.

நியாயத்தின் சிரிப்பு ,

அநியாயத்தின் வீழ்ச்சி.

ஏமாற்றுக் காரர்கள் வெளிப்படுவது ,

உன்னுடைய  நினைவில் அமைதி -மன நிறைவு.
 











No comments: