Sunday, December 21, 2014

நான் ஹிந்து.

Stream

ஹிந்துக்கள் 
 
जो हिंदू इस घमंड मे जी रहे है कि अरबो सालो से सनातन धर्म         
है और इसे कोई नही मिटा सकता, मै उन्हें मुर्ख और बेवकूफ
ही समझता हूँ..
ஹிந்துக்கள் எங்கள் மதம் கோடிக்கணக்கான ஆண்டுகள்  எங்களது மதம் பழமையானது .யாரும் அழிக்க முடியாது என்று கர்வத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முட்டாள்கள்.

ஆப்கானிஸ்தானத்தில் ஹிந்துக்கள் அழிக்கப்பாட்டுவிட்டனர்.காபுல் ராமனின் மகன் குஷனால் அமைக்கப்பட்டது;அங்கு இன்று ஒரு கோயில் கூட காப்பாற்றப்படவில்லை.  
மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்ட காந்தார் ,ராணி காந்தாரி இருந்த இடம் இன்றி கத்தார் ஆகிவிட்டது.அங்கும் இன்று ஒரு ஹிந்து கோயில் கூட கிடையாது.
கம்போடியா,ராஜா சூர்ய்வர்மனால் கட்டப்பட்ட மிகப்பெரிய அங்கோர்வாட் கோயில் அங்கும் ஹிந்துக்கள் கிடையாது.
பாலி தீவில் ௯௦%ஹிந்துக்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்தனர் .இன்று ௨௦% தான் மீதம் உள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருபது ஆண்டுகளுக்கு முன் ௫௦%ஹிந்துக்கள் இருந்தனர். இன்று ஒருவர் கூட இல்லை.
கேரளாவில் ௬௦%ஹிந்துக்கள் பத்தாண்டுகளுக்கு முன் இருந்தனர் .இன்றி ௧௦%மட்டுமே.
வடகிழக்கு மாகாணங்கலாகிய சிக்கிம் ,நாகாலாந்து அசாம் களில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.அல்லது விரட்டப்பட்டனர் அல்லது மதமாற்றம் செய்யப்பட்டனர். 
 ௧௯௫௯ வரை பாரஸ் -பெர்ஷியா  இன்று ஈரான் என்று மாறிவிட்டது.அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லை.
முஸ்லிம் படையெடுப்பின் போதுபாரசிக்கிழவர்கள் 
இளைஞர்களுக்கு இதையே போதித்தனர் --நம்மை யாரும் அழிக்க முடியாது. இன்று ஈரானில் ஒரு பாரசீ கூட கிடையாது.மெதுவாக அவர்கள் மதம் மாற்றப்பட்டனர் . அல்லது கொலைசெய்யப்பட்டனர்.ஒரு படகில் ௨௧ பாரசீகர்கள் படகில் அமர்ந்து குஜராத் நவசிரா ஜில்லாவில் 
உத்வாவாடா கிராமத்தில்  வசிக்கின்றனர்.

அமைதி பிச்சை கேட்கும் இந்துக்களே !இன்று உலக வரலாற்றில் ஹிந்துக்கள் மீது மிகவும் கஷ்டம் வரப்போகிறது.கிறிஸ்தவர்களுக்கு எண்பது நாடுகள்,முஸ்லிம்களுக்கு ௫௬ நாடுகள். இந்துக்களுக்கு ஒரே நாடு இந்தியா.இன்று பாரதமும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பாக இல்லை.
நான் பத்து ஹிந்துக்களிடம் கேட்டேன் -நீங்கள் எந்தஜாதி.?
ஒவ்வொருவரும் ஒரு ஜாதியைச் சொன்னார்கள்.ராஜ்பூத் ,ஜாட்,ப்ரஹ்மண்,ஆகர்வால் என. யாரும் ஹிந்து என்று சொல்லவில்லை .
முஸ்லிம்களிடம் கேட்டபோது முஸ்லிம் என்றனர். கிறிஸ்தவர்களிடம் கேட்டபோது கிறிஸ்தவன் என்றனர்.
எனக்கு மிகவும் வருத்தம் .
நாம் எவ்வளவு தனித்துஉள்ளோம். அவர்கள் எப்படி ஒன்றுபட்டுள்ளனர்.
எல்லோரும் ஹிந்து என்று சொல்லும் நிலை ஏற்படவேண்டும் . அப்பொழுதுதான் நாம் கர்வப்படமுடியும்
இந்த செய்திகள் ஹிந்துக்களுக்கு சென்று அடையவேண்டும்.
அவர்கள்  "ஹிந்து "என்று செய்தி அனுப்பவேண்டும். 





No comments: