हथेली में छिपी  भविष्य भूलकर ,


भिक्षा पात्र उठाकर खडी  हैं 


नन्हीं नन्हीं उंगलियाँ.

परिपक्व के उम्र होते ही ,
द्वार तक जाने को निरोध,
रूप ढकने की पोशाक बताकर,

नारी के बड़प्पन बोलनेवाले 
 नाते -रिश्ते
मालिकों के घर 
मजदूरिन के रूप भेजेंगे.
दरिद्रता के  क्रूर  करों के
 दलित ,
सुविधाओं  के बरामदों  पर

वे  हैं   किशोर  पीड़ित . 
न्याय के गले
 घोंटने  की वज़ह ,
गली में पडी
 ब्रह्मा की संतानें.
महानगर की सडकों के चौराहों पर,
चौराहों की संधियों में
खुले  खतरों को पारकर,
चालाकों   द्वार  भीख माँगनेवाले
नन्हीं -नन्हीं उंगलियाँ.
न तो यही नदी का कसर
न तो विधि का कसर
जिन्होंने  जन्म दिया ,
उनकी निधी की  कमी ,
इनसे   बराबर होती हैं
ये अत्याचार.
अक्षर ज्ञान 
अर्जित  करने की आयु में ,
ये भविष्य के ज्ञाता , 
जूठे बर्तन
 साफ करने की दुर्दशा,
तडके पुस्तकें पढने के बजाय ,
सबेरे होने के पहले
कार्यशाला की ओर
चलने वाले पददलित .
खेल प्रतियोगिता के
 विजयी खिलाड़ी बन
विजय पताका ले उठानेवाले,  कर
झुककर कूड़े उठाने में लगे हैं.


रंगबिरंगे चित्र खींचनेवाले कर ,
ऊंचे विचारों के चित्र खींचने के कर
जूतों की चमक करने में लगे हैं.

फूलों के बोझ भी
 जो न सह सकी ,
कोमल हंस ,
बोझा ढोने के गधा बने  हैं.

भूतल पर 
 ताज़े सुगंध  बन ,
खिले फूल से वे ,
बारूद के कारखाने में
चन्दन के पेड़ जैसे 
जल रही है.
दियासलाई की लकड़ी
रिसकर प्रकाश देने के पीछे 
 यअन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे ,
गम में चीख रहे हैं.
दियासलाई की लकड़ी बनने ,
ये अन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे 
,गम में चीख रहे हैं.

 सूखकर  सूखी कलियाँ .


  रंगीले  वसंत सपनों लेकर
  घूमनेवाली  के नयनों  में  धीमी सी
   चमक  उसे भी तोड़नेवाले कौन?                                                                                                      मालूम नहीं.

சருகாகிக் கருகும் அரும்புகள்

உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும்
எதிர்காலத்தை மறந்து,
பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன
பிஞ்சு விரல்கள்.

हथेली में छिपी  भविष्य भूलकर ,भिक्षा पात्र उठाकर खडी  हैं नन्हीं नन्हीं उंगलियाँ.

வயதுக்கு வந்தால்
வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி
பருவம் வந்ததும்
உருவம் மறைக்கவும் உடை சொல்லி
பெண்ணின் பெருமை பேசிவந்த
பெற்ற உறவுகளே
எஜமானர் இல்லங்களுக்கு
எடுபிடி வேலைக்கு அனுப்பும்.

வாழ்வாதாரங்களை எல்லாம்
வறுமையின் கொடுங்கரங்கள்
நொறுக்கிப் போட்டதால்
வசதிகளின் தாழ்வாரங்களில்
வதைபடும் தளிர்கள்.
परिपक्व के उम्र होते ही ,द्वार तक जाने को निरोध,
रूप ढकने की पोशाक बताकर,
नारी के बड़प्पन बोलनेवाले  नाते -रिश्ते
मालिकों के घर मजदूरिन के रूप भेजेंगे.
दरिद्रता क्रोर करों के दलित वे,
सुविधाओं  के बरामदों  पर  किशोर  पीड़ित.

நீதியின் குரல்வளை
நெறிக்கப் பட்டதால்
வீதியில் கிடக்கும்
பிரம்மாக்கள் பெற்ற
பிள்ளைகள் இவர்கள்.
न्याय के गले घोंटने  की वज़ह ,
गली में पडी ब्रह्मा की संतानें.

மாநகரச் சாலைகளின்
சந்திப்புகள் தோறும்
அவிழ்ந்து கிடக்கும்
அபாயத்தையும் மீறி
பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும்
வாகன ஓட்டிகளிடம்
பிச்சை கேட்கும் பிஞ்சு விரல்கள்.

महानगर की सडकों के चौराहों पर,
चौराहों की संधियों में
खुले  खतरों को पारकर,
चालाकोंसे भीख माँगनेवाले
नन्हीं -नन्हीं उंगलियाँ.

நதியின் பிழையுமல்ல
விதியின் பிழையுமல்ல
ஈன்று புறந்தோரின்
நிதியின் பிழையால்
நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
நிரந்தரக் கொடுமையன்றொ . .!
न तो यही नदी का कसर
न तो विधि का कसर
जिन्होंने  जन्म दिया ,
उनकी निधी की  कमी ,
इनसे   बराबर होती हैं
ये अत्याचार.

வித்யாலயங்கள்
விலக்கி வைத்ததால்
வீதியோரங்களில் வீசப்பட்ட
விருப்பாட்சி மலர்கள்.
न तो यही नदी का कसर
न तो विधि का कसर
जिन्होंने  जन्म दिया ,
उनकी निधी की  कमी ,
इनसे   बराबर होती हैं
ये अत्याचार.
எண்ணையும் எழுத்தையும்
எழுதிபார்க்க வேண்டிய
எதிர்கால ஞானிகள்
அழுக்குப் பாத்திரங்களைக்
கழுவிக் கொண்டிருக்கும் அவலம்.

अक्षर ज्ञान अर्जित  करने की आयु में ,
ये भविष्य के ज्ञाता , जूठे बर्तन
 साफ करने की दुर्दशा,

புலரும் பொழுதில்
புத்தகம் பயில வேண்டியவர்கள்
புலராத பொழுதிலும்
பட்டறையை நோக்கி
நடைபயின்றிடும் நலிவுகள்.
तडके पुस्तकें पढने के बजाय ,
सबेरे होने के पहले
कार्यशाला की ओर
चलने वाले पददलित .

விளையாட்டுப் போட்டிகளில்
வெற்றிக் கோப்பைகளை ஏந்திவர வேண்டிய
இளைய கரங்கள் பாதையோரங்களில்
குப்பையைப் பொறுக்கிட
குனிந்து கிடக்கின்றன.
खेल प्रतियोगिता के विजयी खिलाड़ी बन
विजय पताका ले उठानेवाले कर
झुककर कूड़े उठाने में लगे हैं.


வண்ணத் தூரிகையால்
வானவில்லின் வண்ணங்கள் குழைத்து
எண்ணங்களில் விரியும்
ஓவியம் தீட்டிட வேண்டிய கரங்கள்
காலணிகளுக்கு மெருகு கூட்டி
காசுக்காக கையேந்துகின்றன.

रंगबिरंगे चित्र खींचनेवाले कर ,
ऊंचे विचारों के चित्र खींचने के कर
जूतों की चमक करने में लगे हैं.

பூவின் சுமைகூட
தாங்கிட வொண்ணாத
மென்மை அன்னங்கள்
நோகும் சுமையையும்

ஓய்வின்றி சுமக்கும்
கோவேறு கழுதைகளாய்
फूलों के बोझ भी जो न सह सकी ,
कोमल हंस ,बोझा ढोने के गधा बने  हैं.

பூமி முழுதும்
புதிய மணம் கமழ்ந்திட
பூத்துக் குலுங்கவேண்டிய பூங்கரங்கள்
கந்தகக் கிடங்குகளில்
வெந்து தணிந்திடும்
சந்தன மரங்களாய் . .
भूतल पर  ताज़े सुगंध  बन ,
खिले फूल से वे ,बारूद के कारखाने में
चन्दन के पेड़ जैसे जल रही है.

ஒளியின் துளியை
உதிர்த்து வைக்கும்
ஒவ்வொரு தீக்குச்சியின்
உராய்வுக்குப் பின்னாலும்
இருளின் குழியில் வீழ்த்தப்பட்டிருக்கும்
சிறகொடிக்கப்பட்ட சின்னப் பறவைகளின்
சிணுங்கல்களே கேட்கின்றன.
दियासलाई की लकड़ी बनने ,ये अन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे ,गम में चीख रहे हैं.

விதவிதமான வண்ணங்களில்
பொலிவாகப் பூத்திடும் மத்தாப்புகளின்
வெளிச்சச் சிதறல்கள் ஒவ்வொன்றிலும்
பள்ளிக்குச் செல்லாத
பட்டாம்பூச்சிகளின் புலம்பல்களே
செவிப்பறைகளில் வந்து சிராய்க்கின்றன.
दियासलाई की लकड़ी बनने ,ये अन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे ,गम में चीख रहे हैं.

சருகாகிக் கருகும் அரும்புகள் .                                     सूखकर  सूखी कलियाँ .



வண்ணங்களோடு வளையவரும்                              रंगीले  वसंत सपनों लेकर
                                                                                                  घूमनेवाली  के नयनों  में  धीमी सी
                                                                                                    चमक  उसे भी तोड़नेवाले कौन?                                                                                                      मालूम नहीं.







                                                                                     

வசந்தக் கனவுகளை
இமைகளில் தேக்கியிருந்தாலும்
இவர்களின் விழிகளில்
சிக்கிக் கொண்டிருக்கும்
சின்ன வெளிச்சத்தையும்
சிதைப்பவர்கள் யாரென்று தெரியாதா ..?