Friday, May 22, 2015

கடவுள் மேல் குற்றம் சாட்டுவது முட்டாள் தனம்.

हम मनुष्य हमेशा हवा महल बनने ,बनाने ,बनवाने के होड़े दौडाते रहते हैं.

நாம் மனிதர்கள் எப்பொழுதும் காற்றில் மாளிகை  ஆவதில் ,ஆக்குவிப்பதில் ,அமைப்பதில்  கற்பனை செய்கிறோம் .
ईश्वर हमेशा सबको बल ,फल और कौशल देता रहता है.

கடவுள் எப்பொழுதும் நமக்கு பலன் ,பலம்  மற்றும் திறமை 
கொடுத்துக் கொண்டே  இருக்கிறான்.
बगैर प्रयत्न के आलसी को जग में कुछ नहीं मिलता.

முயற்சி  இல்லா சோம்பேறிக்கு உலகில் எதுவும் கிடைக்காது.
संत सन्यासी भी ईश्वर के मंत्र तंत्र अलंकार ,पठन -पाठन द्वारा आश्रम की संपत्ती बढ़ाता रहता है.

சாதுக்கள் சந்நியாசிகளும் கடவுளின் மந்திரம் ,தந்திரம் ,அலங்காரம்  மூலம் ஆஷ்ரமத்தின்  சொத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
चुपचाप ईश्वर के ध्यान में लगनेवाला भिक्षुक ही बनता है;
பேசாமல் கடவுளின் தியானத்தில் இருப்பவர்கள் 
பிட்சுக்கள் ஆகிறார்கள்.
उसको आजीवन दूसरों पर अवलंबित रहना पड़ता हैं.
அவனுக்கு வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை 
சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.
इसीलिये गीता में निष्काम कर्तव्य निभाने पर ज़ोर देते हैं .

ஆகையால் பலனை எதிர்பார்க்காமல் கடமை யாற்றுவதற்கு வலியுறுத்தப்படுகிறது.
कर्तव्य माने ईश्वर जो भी काम करने की क्षमता देता है उसपर मन लगाना .
கடமை என்பதில் கடவுள் அளித்த வேலை எதாகினும் 
அதில்  மனம் செலுத்துதல்.
तब फल तो मिलेगा.
அப்பொழுது  பலன் கிடைக்கும்.
नारद तो सदा नारायण का नाम जपते रहते हैं
நாரதர்  எப்பொழுதும் நாராயணன் பெயரை ஜபித்துக்கொண்டே  இருக்கிறார்.
पर अपने कलह सुलगाने का काम नहीं छोड़ते.

ஆனால் தன்  கலகத்தை பற்றவைக்கும்  வேலையை  விடவில்லை.
यही कर्तव्य निष्ठा है.
இது  கடமை யின்  ஈடுபாடு.
फिर क्या फल ही फ्ल ; लाभ ही लाभ;
பிறகு பலனே பலன் ; லாபமே லாபம்.
यही एक किसान की कहानी जो ईश्वर का सब से प्रियतम है
இதுதான்  கடவுளுக்கு மிகவும் அன்பான ஒரு  விவசாயியின் கதை.
केवल तीन बार ईश्वर का नाम लेता था ,पर अपने कर्तव्य पर अधिक समय.
அவன் மூன்று முறை மட்டும் கடவுளின் பெயரை சொல்வான் .
ஆனால் தன்  கடமையில் அதிகநேரம் கழிப்பான் .
काम में लगो तो भाग्यवान.
வேலையில் ஈடுபட்டால் அதிர்ஷ்ட சாலி.
नही तो ईश्वर पर दोष लगाना बेवकूफी है..
இல்லையெனில் கடவுள் மேல் குற்றம் சாட்டுவது 
முட்டாள் தனம்.

No comments: