Saturday, November 5, 2016

कलैमकल हिदया रिस्वी की तमिल कविताओं का हिंदी अनुवाद

06.   अद्भुत प्रेम  का शास्त्रीय व्यक्ति  बने हो .
__________________________________________

    अब्बाजान,

   मेरी  जान ,

  गए  हो  कहाँ ?


    चिंता  के चक्र में ,

    थकित जी रही   हूँ   यहाँ .

   
     तेरे  बिछुड़ने  से  ,
      उचित  साथी बिन


      आग में  गिरे
      कीट  की  तरह ,

          वेदना  में  हैं
        हम    आज
          

           जी  रहे  है,
           तड़प  तड़प  कर.


       मंद- मारुत -सा  तू ही
      हमें  उल्लास  में  रखा  .

      चन्दन  वन  सा

      हमारे  जीवन  को

      सुगन्धित     किया .
     हमें नाते -रिश्ते -बंधुओं  का

       प्रेम सिखाया  था.
 

     प्रेम  का  छंद  शास्त्र  बना  तू.

       सायंत  नगर   के  सकल  लोग ,

           तेरे  पवित्र  स्नेह    ,
       ईमानादारी  की सेवा  को

        बिना  किसी  संकोच  के
     
         सत्य भरे  तेरे  गुण  को ,

         रोज   बधाई देकर

         तारीफ  करके

              आनंद  उठाये  थे.

      हजारों  को इलाज  करके ,

       चंगा  करनेवाले    अपूर्व  पिताजी,


          आगे  किससे  पायेंगे  वह  रहम-स्नेह .

          ईश्वरीय  करुणा  ही  हमें

           साथ  देगा;
     हम  पायेंगे सांत्वना .

     तेरा  जीवन
     सत्य  मार्ग  पर
      रहा  सुदृढ़.

     तेरी  सेवा  निस्वार्थ ,

    अन्तरंग -बहिरंग  एक  समान.

    सामने  एक  बात  नहीं,

     पीछे  एक   बात  नहीं ,

    यों  ही  बदल -बदल  नहीं ,

   सुमार्ग  धर्म  पथ  पर ,
 
    सकुशल  जिन्दगी  है  तेरी.

     दुश्मनी  एक  साथ  आने  पर  भी ,

    सत्य न  छोड़ ,नेक पथ  पर
    सदा  रहा तू .
   सिर्फ  खुदा की    ख्यालातें

  तेरे  सहयोगी   माना.

  तेरी   नसीहतें   आज  भी

 मेरे कानों  में   गूँजती  रहती.

  अनूठा  स्वर्ग  द्वार ,

  उससे  बड़ा

    अपूर्व    पिता   का  पद   अति श्रेष्ठ.


पैगम्बर  के  पैगाम  के

गहरे  भाव  को ,

स्वर्ण  वचन  को

समझाया  हम को.

न  पिता  के  नाम  पर

 जंग  न  लगने  देंगे.

अति पवित्र मान  सुरक्षित  रखेंगे.

कलैमकल   मैं ,

 अद्भुत इस्लाम  मार्ग  पर,

 कला,साहित्यिक  सेवा  ,

  नियंत्रित  अनुशासित    रूप  में

करने  हमें  छोड़ ,

  पथ  -प्रदर्शक  बन,

मन  को  सुदृढ़   बनाया  तू ने.

पर  तू  हमें यों वेदना में छोड़  चले.


मेरी  लेखनी

तेरी  आत्मा की शांति  के  लिए,

अश्रुओं को  मसी  बनाकर,


तट तोड़    स्नेह -प्यार को

स्वर्णाक्षर  बनाकर,

प्रार्थना की  माला बन

जुड़  रहा  है   आज.

 खुदा  की  मेहरबानी .

आमिन.

















 

























































   

 




















06விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! ................................................................................................................ என்னை விட்டுப்பிரிந்த தந்தையாரின் நினைவாக எழுதிய கவிதை. எந்தையே எம்முயிரே; எங்கு நீ சென்றாயோ ? சிந்தை நாம் கவல்கின்றோம் சோர்வுற்று வாழ்கின்றோம். உந்தன் பிரி வாலின்று உறு துணை இழந்து நாம் வெந்தழவில் (வெந்தணலில் )புழுவாக வேதனையால் துடிக்கின்றோம்.! மந்த மாருத மாய் நீயே மகிழ்வித்தாய் எங்களையே சந்தனத் தோப் பாக செழிப்புற யெம் வாழ்க்கையும் பந்த பாசம் பாசறையில் பயில் வித்தாய் எங்களை நீ விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! சாய்ந்தமரு தெம்பதியில் சகலருமே எப்பொழுதும் தூய்மையுறும் உன்னன்பைத் துளியேனும் தயக்கமின்றி நேயமுடன் மதித்துனது நேர்மை நல் லாற்றலோடு வாய்மையரும் பண்புகளை வாழ்த்தி நிதம் மகிழ்ந்தனரே! மருத்துவத்தால் பல்லாயிரம் மக்களது நோய் தீர்த்த அருந்தந்தையே உம் பிரிவால் ஆறாகுமெம் வேதனைக்கு அருமருந்து இனி நாங்கள் ஆ(யா )ரிடம் தான் பெற்றிடலாம் கருணையிறை அருளொன்றே கை கொடுக்கும் ; ஆறுகிறோம். சன் மார்க்க நெறி பேணி சாந்தமுடன் நீ வாழ்ந்தாய் உன் சேவை மனப் பான்மை உள்ளொன்று புறமொன்று முன்னொன்று பின்னொன்று மிழற்றுகிற பழக்க மின்றி நன்னெறிகள் பேணி நிதம் நலம் பெறவே வாழ்ந்தாய் நீ. சேர்பகையே வந்தாலும் சத்தியத்தில் தவறாது நேர்மையே நல் கிடவே நடத்திடுவாய் என்றென்றும் ஒர்மையிறை எண்ணமே உன் துணையாம் என்றே நீ கூறிய அறி வுரைகளின்னும் காதுகளில் ஒலிக்கிறதே! அரும் சுவர்க்கத் தலைவாசல், அதை விடவும் அருந் தந்தை பெருந் தகுதி உயர்வாமே பெருமானார் பொன் மொழியை கருத்தில் நாம் ஆழமாய்க் கொண்டழகாய் உன் பெயரைத் துருப்பிடிக்கா தென்றுமே தூய்மையுறக் காத்திடுவோம்! கலைமகளாய் நானென்றும் கவின் இஸ்லாம் வழியினிலே கலை இலக்கியப் பணிகளையே கட்டுப்பாடு ஒழுக்கமுடன் நிலையாகத் தொடர்ந் தாற்ற நெஞ்சுறுதி தந்த நீயே நிலை கலங்க எமை விட்டே நீத் தாயே இவ்வுலகை! என்னேழுது கோலுனது ஆத்மாவின் சாந்திக்காய் கண்ணீரை மை யாக்கிக் கரை புரளும் பாசத்தை பொன்னரிய எழுத்தக்கிப் பிரார்த்தனை மாலையாய் இன்றிங்கே தொடுகிறதே இறையருள் கவே ஆமின்.! தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்

No comments: