Tuesday, November 18, 2014

bhaja govindam -2


भज गोविन्दम भाग - २

वास्तविकता को समझें - भज गोविन्दम शृंखला. वीडियो [2 की 6]

 
यह द्वितीय व्याख्यान है -
 
बालस्तावत् क्रीडासक्तः, तरुणस्तावत् तरुणीसक्तः।
वृद्धस्तावत् चिन्तामग्नः पारे ब्रह्मणि कोऽपि न लग्नः ॥7॥
 
सारे बालक क्रीडा में व्यस्त हैं और नौजवान अपनी इन्द्रियों को संतुष्ट करने में समय बिता रहे हैं। बुज़ुर्ग केवल चिंता करने में व्यस्त हैं। किसी के पास भी उस परमात्मा को स्मरण करने का वक्त नहीं।
குழந்தைகள்  எல்லோரும் விளையாடுவதில்  மூழ்கி உள்ளனர்.இளைஞர்கள்
தன்  புலன் இன்ப மன நிறைவில் நேரத்தை  கழிக்கிறார்கள் .முதியவர்கள் கவலையில் மூழ்குகின்றனர். யாரிடமும் அந்த இறைவனை நினைக்க நேரமில்லை.
  
का ते कांता कस्ते पुत्रः, संसारोऽयं अतीव विचित्रः।
कस्य त्वं कः कुत अयातः तत्त्वं चिन्तय यदिदं भ्रातः ॥8॥
 
कौन है हमारा सच्चा साथी? हमारा पुत्र कौन हैं? इस क्षण-भंगुर, नश्वर एवं विचित्र संसार में हमारा अपना अस्तित्व क्या है? यह ध्यान देने वाली बात है।  

நம்  நண்பன் யார்.? நம்  மகன்கள் யார்?  
இந்த நொடியில் அழியும் வாழ்க்கையில் 
இந்த  அழியும் விசித்திரமான உலகில் நம்முடைய நம்முடைய உள்ளமை என்ன ?இது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
 
सत्संगत्वे निःसंगत्वं, निःसंगत्वे निर्मोहत्वं।
निर्मोहत्वे निश्चलतत्त्वं निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥9॥
 
संत परमात्माओ के साथ उठने बैठने से हम सांसारिक वस्तुओं एवं बंधनों से दूर होने लगते हैं।
ऐसे हमें सुख की प्राप्ति होती है। सब बन्धनों से मुक्त होकर ही हम उस परम ज्ञान की प्राप्ति कर सकते हैं। 
 நல்ல சாதுக்களின்  சேர்ந்து வாழ்ந்தால்  நாம் இந்த உலகவாழ்வில் கட்டுப்பாடுகளில் இருந்து விலகிச் செல்வது போல் தோன்று கிறது.
நமக்கு சுகம் கிடைக்கிறது. எல்லா உறவுகளிலிருந்து விடுபட்டால் இறை ஞானம் பெற முடிகிறது.

 
वयसि गते कः कामविकारः शुष्के नीरे कः कासारः।
क्षीणे वित्ते कः परिवारो ज्ञाते तत्त्वे कः संसारः ॥10॥
 
यदि हमारा शरीर या मस्तिष्क स्वस्थ नहीं तो हमें शारीरिक सुख की प्राप्ति नहीं होगी। वह ताल ताल नहीं रहता यदि उसमें जल न हो। जिस प्रकार धन के बिखर जाने से पूरा परिवार बिखर जाता है, उसी तरह ज्ञान की प्राप्ति होते ही, हम इस विचित्र संसार के बन्धनों से मुक्त हो जाते हैं।  

நம் உடல் அல்லது மூளை ஆரோக்கியமாக இல்லை என்றால் நமக்கு உடல் சுகம் கிடைக்காது. தண்ணீர் இல்லாத குளம் குளமல்ல.பணம் சிதறினால் எப்படி குடும்பம்  சிதறுகிறதோ ,அவ்வாறே ஞானம் பெற்றதுமே உறவுகளிலிருந்து விடுதலை பெறுகிறோம்.
 
मा कुरु धन-जन-यौवन-गर्वं, हरति निमेषात्कालः सर्वम्।
मायामयमिदमखिलं हित्वा ब्रह्म पदं त्वं प्रविश विदित्वा ॥11॥
 
हमारे मित्र, यह धन दौलत, हमारी सुन्दरता एवं हमारा गुरूर, सब एक दिन मिट्टी में मिल जाएगा। कुछ भी अमर नहीं है। यह संसार झूठ एवं कल्पनाओं का पुलिंदा है। हमें सदैव परम ज्ञान प्राप्त करने की कामना करनी चाहिए।
 நம் நண்பர்கள்,இந்த தனம் ,சொத்து  ,நம் அழகு இந்த பகட்டு எல்லாமே ஒருநாள் அழிந்துவிடும். இந்த உலகம் பொய்யும் கற்பனையும் நிறைத்தது
நாம் எப்பொழுதும் இறை ஞானம் பெறும் விருப்பத்தைக் கொண்டு வாழவேண்டும்..
- See more at: http://hindi.omswami.com/2012/12/blog-post_23.html#sthash.NIrAPjiO.dpuf

No comments: