Tuesday, November 4, 2014

मदुरै वीरन--गाना -==மதுரை வீரன் தமிழ் படப்பாட்டு


जरा सोचकर  देखना ,

ठगकर  जीने का धंधा  सही है क्या?

जी!ज़रा सोचकर देखना .ज़रा  सोचकर   देखना.

नाच्ची!पूछी!    अरे  नाच्ची!    अरे  पूछी ! बदमाशी !

ठगें तो क्या तुम्हें यों छोड़ेंगे ?जरा  सोचकर  देखना.

खूब सोचकर देखना!

संपत्तिवाले  बड़े आदमियों!

आपको जेल की हवा खाना ही पड़ेगा.

जेल  के शहतीर गिनना ही पड़ेगा.

ताला तोड़ने के पटु,

आप यां जान समझ लीजिये.

संपत्तिवाले  बड़े आदमियों!

आपको जेल की हवा खाना ही पड़ेगा.


जेल  के शहतीर गिनना ही पड़ेगा.


आजीवन डकैती ,दीवार छेदकर लूटना ,

ये तो बहुत बुरा है सुनिए. 

ख़्वाब में भी ऐसा जीना न सोचना,

शहर लूटकर जीना ,फिर डर-डरके जीना 

अति बुरा सोचना.

ऐसा  नहीं   जीना,डर-डरके न जीना.

खेत जोतकर गौरव से जीना ही जीना.

जरा सोचकर  देखना ,

ठगकर  जीने का धंधा  सही है क्या?

जी!ज़रा सोचकर देखना .ज़रा  सोचकर   देखना.



ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் 

பாருங்க


ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் 


பாருங்க

ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும்

 போக்கிரி சுப்பா

நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும்

 போக்கிரி சுப்பா

மூட்டையடிச்சா உன்னையே விடுவானா?

 நெனச்சுப் பாருங்க

மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? 


நெனச்சுப் பாருங்க


நல்லா நெனச்சுப் பாருங்க நல்லா நெனச்சுப் 


பாருங்க

தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்


கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்


சிறையில் கம்பி எண்ணணும்


தேட்டை போடும் புள்ளிகளெல்லாம்


கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்


பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு 


கொள்ளுங்க

பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை

 உடைக்கும்


பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு

 கொள்ளுங்க

நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை


கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை


காலமெல்லாம் வழிப்பறிக் கொள்ளை

கன்னம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை

கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க


கனவில் கூட வேண்டாமையா நல்லாக் கேளுங்க

ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்

 ஆஆஆஆஆ ஏஏஏஏஏ

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்


யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்

ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்


யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்


ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க


ஏரைப் பிடிச்சு மானம் பெரிதாய் வாழ வேணுங்க

நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப்


 பாருங்க

ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

No comments: