Tuesday, November 25, 2014

अल्पानामपि वस्तूनां संहति: कार्यसाधिका तॄणैर्गुणत्वमापन्नैर् बध्यन्ते मत्तदन्तिन:
          சிறிய  பொருள்களை ஒன்று  சேர்ப்பதால்   பெரிய வேலையும் செய்யமுடியும்.
புல்லால் செய்யப்பட்ட  கையிற்றால்  மதம் பிடித்த யானையை கட்டி வைக்க முடியும்.
छोटी­छोटी वस्तूएÐ एकत्र करनेसे बडे काम भी हो सकते हैं| घास से बनायी हुर्इ डोरी से मत्त हाथी बाÐधा जा सकता है|

शैले शैले न माणिक्यं मौक्तिकं न गजे गजे साधवो न हि सर्वत्र चन्दनं न वने वने हितोपदेश
 ஒவ்வொரு மலையிலும்  மாணிக்கம் கிடைக்காது.ஒவ்வொரு யானையிலும் முத்து கிடைக்காது.  எல்லாவனங்களிலும்  சந்தானம் கிடைக்காது. சாதுக்கள் மகாத்மாக்கள்  அதிக எண்ணிக்கையில் கிடைக்க மாட்டார்கள்.இவ்வுலகில் நல்ல பொருள் பெரும்  எண்ணிக்கையில் கிடைக்காது.
हर एक पर्वतपर माणिक नहीं होते, , हर एक हाथी में ह्मउसके गंडस्थलमें ) मोती नहीं मिलते |
साधु सर्वत्र नहीं होते , हर एक वनमें चंदन नहीं होता |
ह्म दुनिया में अच्छी चीजें बडी तादात में नहीं मिलती |
)
एकवर्णं यथा दुग्धं भिन्नवर्णासु धेनुषु |
तथैव धर्मवैचित्र्यं तत्त्वमेकं परं स्मॄतम् //
பலவண்ண  பசுக்கள்  வெள்ளை நிறப்  பாலைத்தான் தருகின்றன.அவ்வாறே பலவித மதங்கள் ,சம்பிரதாயங்கள்  ஒரே பரம்பொருளின் தத்துவத்தையே கூறுகின்றன.
                            महाभारत 
जिस प्रकार विविध रंग की ग}^ एकही रंग का ह्मसफेद) दूध देती है, उसी प्रकार विविध धर्मपंथ एकही तत्त्व की सीख देते है
सर्वं परवशं दु:खं सर्वम् आत्मवशं सुखम् |
एतद् विद्यात् समासेन लक्षणं सुखदु:खयो: //
நமக்கு  உரிமை இல்லா பொருள்களில் எல்லாம் துன்பமே. உரிமையுள்ள பொருள்களில் எல்லாம் சுகமே.
जो चीजें अपने अधिकार में नही है वह सब दु:ख है तथा जो चीज अपने अधिकार में है वह सब सुख है |
संक्षेप में सुख और दु:ख के यह लक्षण है |
अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् |
अधनस्य कुतो मित्रम् अमित्रस्य कुतो सुखम् //
சோம்பேறிகளுக்கு  அறிவு எப்படி கிடைக்கும்.அறிவில்லை என்றால் செல்வம் தனம் எப்படி கிடைக்கும்.?பணம் இல்லை என்றால் நட்பு எப்படி கிடைக்கும்.?நட்பு இல்லை என்றால்  சுகம் எப்படி கிடைக்கும் .
आलसी मनुष्य को ज्ञान कैसे प्राप्त होगा ? य्दि ज्ञान नही तो धन नही मिलेगा |
यदि धन नही है तो अपना मित्र कौन बनेगा ? और मित्र नही तो सुख का अनुभव कैसे मिलेगा ऋ
आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् |
सर्वदेवनमस्कार: केशवं प्रति गच्छति //
     ஆகாயத்தில் இருந்து விழும் மலை நீர்  பல  நதிகளின்   மூலம் கடலை அடைகிறது.அவ்வாறே பல தேவதைகளைப் பிரார்த்தித்தாலும் ஒரே இறைவனை சென்று அடைகிறது .

जिस प्रकार आकाश से गिरा जल विविध नदीयों के माध्यम से अंतिमत: सागर से जा मिलता है उसी प्रकार सभी देवताओं को किया हुवा नमन एक ही परमेश्वर को प्राप्त होता है |
नीरक्षीरविवेके हंस आलस्यम् त्वम् एव तनुषे चेत् |
विश्वस्मिन् अधुना अन्य: कुलव्रतं पालयिष्यति क: //
   அன்னப்பறவை  பாலையும் தண்ணீரையும் பிரிப்பதை விட்டுவிட்டால் வேறு யாரால் இந்த வேலையை செய்யமுடியும்.அறிவும் ஆற்றலும் உள்ள மனிதன் தன் கடமை ஆற்றுவதை விட்டுவிட்டால் வேறு யார்  இந்த வேலையை செய்ய முடியும்.

अरे हंस यदि तुम ही पानी तथा दूध भिन्न करना छोड दोगे तो दूसरा कौन तूम्हारा यह कुलव्रत का पालन कर सकता है ? यदि बुद्धीवान तथा कुशल मनुष्य ही अपना कर्तव्य करना छोड दे तो दूसरा कौन वह काम कर सकता है ?

No comments: