Monday, December 7, 2020

हवा प्राणायाम।

 கடவுள் வணக்கம்

நாம் உயிர் வாழ மிகவும் हमे जीने के लिए 

 இன்றியமையாதது अत्यंत आवश्यक तत्व हैं

               "हवा"

"காற்று".       हवा


உணவில்லாமல் இருக்கமுடியும்।

बिना भोजन के रह सकते हैं।

தண்ணீர் அருந்தாமல் இருக்கமுடியாது

बगैर पानी पिये जिन्दा रह सकते हैं।।

हवा के बिना जिंदा रहना असंभव है।

हवा अरूप है।

आज कोराना की मृत्यु के मूल कारण हवा ही है।।

सांस लेने में कठिनाइयां।।

पंच तत्वों में हवा ही प्रधान है।।

हवा में खिलने वाले पेड़ सुंदर लगता है।

तूफान आंधी खतरनाक है।।

 रूपहीन हवा ही प्राण संचार।

हवा नहीं तो दीप न जलेगा।।

तेज हवा दीप बु जा देती है।।

जलने हवा आवश्यक अनिवार्य तत्व है।।

रूप हीन ईश्वर शक्ति शाली है।

ज्योति स्वरूप हैं।

कृपा ज्योति !कृपा ज्योति,!

श्रेष्ठतम  कृपा! कृपा ज्योति !!  संत रामलिंगदास।

स्कंदपुराण :

रूप अरूप बनकर,

अनादी अनेक एक ब्रह्म स्वरूप।।

ज्योति स्वरूप करुणा मूर्ति ।

षण्मुख, दो छे बारह हाथ कार्तिकेय काअद्वितीय रूप।।

अगजग की सुरक्षा के लिए अवतरित हुए।।

(कार्तिकेय का रूप जगदज्योति दिव्य रूप).

योग प्राणायाम --

नाक दर्शाया हवा खींचना,

जितना हो सके,उतना  हवा ठहराना, फिर छोड़ना शनै:शनै:.

ऐसे प्रयत्न से मन एकाग्र होता है।।

आयु बढ़ती है।

संत रामलिंग की प्रार्थना --

ऐसा नाते रिश्ते चाहिए,

जिससे मन  एकाग्र होकर 

तेरे ही ध्यान में लग जाएं।।

आज भगवान द्वारा दिया गया ज्ञान।।

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन।।


























காற்றுக்கு உருவமில்லை.

இன்று கொரானா பாதித்தோர் 

மரணத்திற்கு முக்கிய காரணம் 

மூச்சுவிட முடியாததுதான்.

பஞ்ச த்துவங்களில்  காற்று அதிக சக்தி

வாய்ந்தது.

காற்றில் அசையும் மரங்கள் அழகானது

பேய்க்காற்று ஆபத்தானது.

  உருவமற்ற காற்று தான் நமக்கு உயிரோட்டம்.

காற்று இல்லை என்றால்

 ஒளி இருக்காது.

விளக்கு அணைப்பது காற்று

எரிய காற்று அத்தியாவசியம்.


உருவமற்ற கடவுள் சக்திவாய்ந்த வர்

ஜோதிமயமானவர்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

"


அருவமும் உருவமும் ஆகி

 அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் 

பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்கள் ஆறும்

 கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!

- கந்தபுராணம்.


யோகா பிராணாயாமம்.

காற்றை உள்ளிழுத்தல்

அடக்கி வைத்தல்

வெளியில் விடுதல்..

 இதுதான் யோகா பயிற்சி.

 இதை விடாமல் செய்தால்

மனசஞ்சலம் ஏற்படாது.

இராமலிங்க அடிகளார் 

 முருகப்பெருமானிடம் வேண்டுவதே

 "ஒருமையுடன் நின்றது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்பதே.

 இன்று இறைவன் அளித்த ஞானம்.

 அனந்த கிருஷ்ணன் சேதுராமன்.

சென்னை.

No comments: