Wednesday, March 18, 2015

अव्वैयार.






अव्वैयार तमिल कवयित्री ,अपने राजा को  दान  धन  जोड़कर  न देने पर होनेवाले दुष्परिणाम  पर

अपनी कविता मुक्त गीत द्वारा प्रकट  करती है.

   हरिजनों को  द्रव्य  न  दें  तो
 
  वह  द्रव्य   मृत्यु के बीज बनेंगे.

  वह द्रव्य भूत  भगाने  के खर्च में  ख़तम होगा.

  व्यर्थ  की लड़ाई -झगड़ों  में खर्च होगा.

 वह धन डाकू-लुटेरों से लूटा जाएगा,

  रंडियों केलिए लाभ पहुँचायेगा.
   पियक्कड़ बनादेगा या राज-दंड चुकाने का काम आएगा.
  मृत्यु के लिए खर्च होगा;
  नहीं तो अग्नी का आहार होगा.




अव्वैयार संघ काल अर्थात दूसरी या सातवी ई.पू .के कवयित्री है.





நம்பனடியவர்க்கு  நல்காத்  திரவியங்கள் ,

பம்புக்காம்  பேய்க்காம்   பரத்தையர்க்காம் --வம்புக்காம்

கொள்ளைக்காங்    கள்ளுக்காங்  கோவுக்காஞ்   சாவுக்காம்

கள்ளர்க்   காந்   தீக்காகுங்  காண்.





         ஔவையார்  சோழ மன்னனுக்கு   தானம் அல்லது பிறருக்கு  உதவா

செல்வம்  குறித்து  பாடிய தனிப்பாடல் :---


        சிவனடியார்களுக்கு  உதவ கொடுக்கா பொருள்கள் ,  சூனியமாகி

மரணவிதைக்குப்   பயன்படும்.  அந்த திரவியம்  பேய்க்கு வழிபாட்டிற்குச் செலவாகும். பரத்தையருக்கு  போய் சேரும். வீண்விரயமாகும் .கொள்ளை போகும் . மதுபானத்திற்கு சிலவாகும்.அரசனுக்கு செலவாகும். மரணத்திற்கு செலவாகும்.திருடர்களுக்குப் போய் சேரும்.தீக்கு இரையாகும்.

  



    

No comments: