Saturday, March 28, 2015

ईश्वरीय शक्ति =चैन का मार्ग ---கடவுள் சக்தி அமைதிக்கு வழி

मनुष्य  की शक्ति  सीमित ही  नहीं ,अति सीमित  है.भले ही वह बड़ा

शास्त्रज्ञ हो  या बड़े ही वैज्ञानिक  या  करोडपति  ,उसकी अपनी निजी 

इच्छाएँ पूरी करने में असमर्थ ही रहता है. जब वह  असंभव की घटनाओं 


 का सामना करता है,तब  अपनी ईश्वरीय  शक्ति  का महसूस  करता  है.


 कई प्राकृतिक गूढ़ बातें  उसको चकित  कर देता  हैं.उसके प्राकृतिक -

सम 

कृत्रिम साधन  में उतना आनंद  महसूस नहीं करता ,कितना  प्राकृतिक 

हवा में  या जलप्रपात में  या ग्रीष्म निवास स्थान में  करता  है  .फूलों का 

सुगंध  ,फलों का विभिन्न स्वाद  ,जल में फरक  सभी में  मनुष्येतर

  शक्ति  का  अनुभव  करता  है.


 यों ही पशु -पक्षी -नर -नारियों के विभिन्न गुण पहचानने में हम असमर्थ


 हैं और पहचानने के बाद  दंग रह जाते हैं.

अतः  हमें ज़रूर ऐसी सर्वशक्तिमान  सांसारिक रचयिता  ईश्वर  का


 ध्यान करना है,जो वेदों में ,कुरआन ,बाइबिल में पहचानने  का मार्ग 

दर्शन मिलता है. सच्चा ईश्वर भक्त या दैविक ग्रंथों का ज्ञाता ज़रूर 

मनुष्य -मनुष्य में धर्म के नाम से खून क़त्ल करने की प्रेरणा न देगा. वह 

तो भाई चारे ,विश्वबंधुत्व ,ममता-स्नेह ,दया और परोपकार  के मार्ग पर

 चलेगा. ऐसे भक्तों की संख्या बढ़ें तो संसार शान्ति सुख चैन से आगे 

बढेगा.

மனித  சக்தி ஒரு வரம்பிற்குள் மட்டுமல்ல ,மிகவும் 

ஒரு எல்லைக்குள்  உள்ளது.அவன் மிகப் பெரிய 

அறிவாளியாக  இருந்தாலும் ,அறிவியல்

 மேதையாக  இருந்தாலும் ,கோடீஸ்வரனாக 

 இருந்தாலும்  அவனுக்கு என்ற சொந்த 

விருப்பங்களை  அடைய முடியாதவனாக 

இருக்கிறான்.தன்னால் முடியாத நிகழ்ச்சிகளை

 எதிர்கொள்ளும்போது கடவுளைப் பற்றி 

உணர்கிறான்.

இயற்கையில்  அவன் காணும் மந்தண விஷயங்கள்  
அவனை  பிரமிக்க  வைக்கின்றன.அவனுடைய 

இயற்கைக்கு சமமான செயற்கை சாதனங்களால் 

இயற்கையான  காற்றுவாங்குதல்,நீர்வீழ்ச்சியில்

குளித்தல் , கோடை வாசஸ்தலங்களில் 

  கிடைக்கும்  ஆனந்தம் அவனுக்கு

 கிடைப்பதில்லை.

பூவின்  மணம் ,பழங்களின்  வெவ்வேறு சுவை 

,நீரின் தன்மை  வேறுபாடு  என  அனைத்திலும் 

மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியை 

உணர்கிறான்.

இவ்வாறே  மிருகங்கள் ,பறவைகள் ,ஆண் -

பெண்களின்  வெவ்வேறு  குணங்கள் அறிவதில் 

நாம் இயலாதவராகிறோம். அறிந்த பின் 

ஆச்சரியப்படுகிறோம்.


ஆகையால் நாம் இப்படிப்பட்ட சர்வசக்தியுள்ள 

படைப்புகளைப்  படைக்கும் 

 இறைவனை  தியானம்  செய்ய வேண்டும்.அவரை 

அறிய  வேதங்கள் ,குரான் ,பைபிளில் 

வழிகாட்டுதல் கிடைக்கின்றன.

உண்மையான  பக்தன் அல்லது தெய்வீக 

நூல்களின்  அறிஞன்  கட்டாயம் மனிதர்களை 

கொல்ல தூண்டமாட்டான்.அவன் சகோதரத்துவம்

 ,இரக்கம்,அன்பு ,பரோபகாரம் ,உலக உறவு என்ற 

வழியில் செல்வான். இவ்வாறான பக்தர்கள் 

அதிகரித்தால்  வையகம் அமைதி ,சுகம்-இன்பம்

 அமைதி  என்ற வழியில்  முன்னேறும்.







No comments: