Tuesday, January 12, 2021

मानवता

 नमस्ते। वणक्कम।

१२-१-२०२१.मंगलवार

विषय मानवता।

विधा पाठक पर निर्भर।

+++++++++++++++

 मानवता है कहाँ?        மனித நேயம் எங்கே?

कार में जानेवालों में या மகிழுந்தில் செல்பவனுக்கா?

रिक्शा चलाकर फुटपाथ पर  ரிக்ஷா ஓட்டி நடைபாதையில் 

सोने वालों में? தூங்கு பவர்களிடத்திலா?

धर्म कर्म में है मानवता।।அறச்செயல்களில் மனித நேயம்.

हमदर्दी में, परोपकार में। இயக்கத்தில் மற்றவர்களுக்கு. உதவுவதில்.

मानवता में सहिष्णुता प्रधान। மனிதத்தின் சகிப்புத் தன்மை முக்கியம்

  ज्ञान में   प्रेम या प्रेम में? அறிவிலா அன்பிலா? 

 ज्ञानी खुशामद कर पक्षपात। அறிவாளி முகஸ்துதி ஒருதலை பக்கம்.

 अपराधी को बचाने वाले குற்றவாளிகளை காப்பாற்றுபவன் 

  नामी अधिवक्ता।புகழ் பெற்ற வழக்கறிஞர்கள்.

    मानवता या धन। மனித நேரமா ?செல்வமா?

 सद्यफल मानवता में कहाँ? உடனடி பலன் மனிதத்திற்கு எங்கே?

ज्ञानी और प्रेमी में  ஞானி அன்பு இரண்டில்

मानवता प्रेम में। மனிதம் அன்பில்.

सड़क पर कोई दुर्घटना, சாலையில் விபத்து

मानवता कार में चलनेवालों में नहीं, மனிதநேயம் மகிழுந்தில் செல்பவர்களின் இல்லை.

फुटपाथ वाले ही करते  நடைபாதை வாசிகள் தான்

प्राथमिक चिकित्सा।। முதல் உதவி சிகிச்சை.

  मकड़ी के जाल में. சிலந்தி வலையில் 

 फँसी कीड़े केलिए  சிக்கிய புழுவிற்கு

 पछताते पछताते  வருந்திக் கொண்டே

कसाई की दूकान गया। கசாப்புக்கடைக்குச் சென்றான் மனிதன்.

 फुटपाथ पर बेहोश पड़े  நடைபாதை மில் போதையில் விழுந்திருக்கின்ற 

 पियक्कड़ की गाली देते देते  குடிகாரனைத் திட்டிக் கொண்டே

 मधु शालाला जाता मनुष्य। மதுக்கடை க்கு செல்கிறான் மனிதன்.

मानवता में है भलमानसाहस। மனிதத்தின் உள்ளது நல்ல உள்ளம்.

मानवता और भक्ति में  மனிதத்தின் பக்தியில்

निस्वार्थ  प्रेम ।  சுயநலமற்ற அன்பு.

 प्रेम रहित, அன்பில் லா,

 क्रोध रहित,  கோபமில்லா

काम रहित காமம் இல்லா

 अहंकार रहित, அகங்காரம் இல்லா

लोभ रहित,  பேராசை இல்லா

स्वार्थ रहित சுயநலமில்லாத

 जीवन में ही मानवता। வாழ்க்கையில் தான் மனிதம்.

जीने जीने देने में  வாழ்வதிதிலும் வாழவிடுவதிலும்

मानवता।। மனிதம்.

 देश के कल्याणकारी நாட்டின் நலத்

योजनाओं में திட்டங்களில் மனிதம்.

है मानवता।।

 वही मनुष्य है जो மற்றவர்களுக்காக வாழ்பவனும் 

 दूसरों के लिए जीना-मरना।।

சாகின்றவனும் தான் மனிதன்சுய சிந்தனையாளர் சுயபடைப்பு

சே.அனந்தகிருஷ்ணன். 


 स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै।

No comments: