Tuesday, January 12, 2021

இறை சிந்தனை

 வணக்கம். நமஸ்தே

இன்றைய இறைச் செய்திகள்

பகவான் பக்தி 

எப்படி இருக்கு வேண்டும் ?

உலகியலைப் பற்றி சிந்திக்காமல் இறைவனை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

இறைவன் மட்டுமே என்றால்?

வையகம் வளர்ச்சி எப்படி?

நல்லார் ஒருவர்உளரேல்

எல்லோருக்கும் பெய்யும் மழை.

அறிவியல் அறிவு கண்டு பிடிப்புகள் 

கூட்டமாக சேர்ந்த வை அல்ல.

 விமானம்  இரு சகோதரர்கள்..

கண்டு. பிடிப்புகள் அனைத்தும் 

அது அறிவியல் ரீதியில் இருந்தாலும்

ஆன்மீகமானாலும் அரசியல் புரட்சி ஆனாலும் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு

ஆண்டவன் அளித்த வரம்.அறிவாற்றல்.

ஒரு தனிப்பட்ட மனிதன் எக்ஸ்ரே.

பலன் உலகம் முழுவதும்.

ஒரு தனிப்பட்ட மனிதன் வானொலி.

கணினி முகநூல் .

சாலைகள் பாலங்கள் திட்டம் ஒருவர்.

உழைப்பு பலன் வையக மக்கள்.

 அதனால் தான்   இறைவன் ஒருவன்.

 அதைப்‌புரிந்து தெளிந்து அறிந்து பலன் பல கோடி மக்கள்.

சூரியன் சந்திரன் ஒன்று.

பலன் வையகம் முழுவதும் உள்ள மக்கள்.

 ஒருவர் மலையைத் குடைந்து சாலை அமைத்தார்.

அந்த ஒருவரைப் படைத்த இறைவன் ஒருவன்.

  நல்லார் ஒருவர்.

ரேடியம் பலரால் கண்டு பிடிக்கவில்லை.

வெடி மருந்தும் ஒருவர் தான் 


ஸ்கேன் ஒருவர்.

  மனிதர்கள் அறிவுத் திறன் வேறுபட்து.

   இறைவனை மட்டுமே ஜபிக்க

 இறைவன் மனிதனுக்கு நன்மை செய்ய

 ஒருதுறைக்கு ஒரு வல்லுநர்.

 புத்தர் மஹாவீர் சங்கர் இராமானுஜர் அல்லா ஏசு மற்றும் ஆயிரக்கணக்கில்

சாதுக்கள் தத்து வமேதைகள் ஆன்மீக வாதிகள் என்ன பயன்?

மதம் என்ற பெயரில் மனிதர் கள் பிரிக்கப் படுகிறார் கள்.

மதம் என்ற பிரிவுகள்

அனைவருக்கும் நன்மை செய்வதைத் தடுக்கின்றன.

 ஆனால் இறைவன் தனி.

 வேண்டுதல் வேண்டாமை இலானடி 

சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.

 இறைவனை மட்டுமே வழிபடவேண்டும்.

வையகம் தானாக இயங்கும்.

No comments: