Sunday, January 17, 2021

தமிழும் ஹிந்தி யு ம் நானே. तमिळ भी मैं ,हिंदी भी मैं

  எச்சரிக்கை !எச்சரிக்கை !எச்சரிக்கை !

सावधान !सावधान !सावधान !

तमिल भी हिंदी भी मैंने ही लिखा है।

தமிழும் ஹிந்தியும் நானே எழுதியது .

அனந்தகிருஷ்ணன் ,ஹிந்தி ஆசிரியர் ,சென்னை .
======================================================

நாம் எப்படி இருந்தோம் ?
எப்படி ஆகிவிட்டோம் !

கற்காலத்தில் இருந்தோம் .

இப்பொழுது படித்த கல் மனம்
 உள்ளவர்களாகிவிட்டோம் .

கோடீஸ்வரர்கள் தொழிலதிபர்களிடம்

இரக்கமில்லை .

படிக்காத கிராமத்தான் அநாகரீகமானவன்

என்பவர்களிடம் தான் இரக்கம் உள்ளது.

உடனடி உதவி அவர்களிடம் கிடைக்கும் .

हम क्या थे ?क्या हो गए ?

पत्थर युग में थे ,अब पढ़े लिखे

पत्थर दिल के हो गए।

पढ़े -लिखे लोगों में उतनी दया नहीं ,

करोड़पति उद्योगपतियों में दया नहीं ,

जितनी दया असभ्य गँवार अनपढ़ लोगों में होती है।

வணக்கம் .நமஸ்தே .

எச்சரிக்கை . எச்சரிக்கை .

இரக்கம் கலி விரக்கம்  மனித நேயம்

ஆட்சியாளர்களிடம் இல்லை .

இரக்கம் ஏழை படிக்காத மக்களிடமே அதிகம் .

படிக்காத நாகரீகமற்ற என்ற விவசாயீ

கூலித்தொழிலாளி இல்லை என்றால்

கல்வி கற்ற அலுவலர்கள் ,கோடீஸ்வரர்கள்

பசியாலேயே மாண்டுவிடுவார் .

விவசாயிகள் வாழ்க .

ஊழல்வாதி கோடீஸ்வரர்களின்

செல்வம் வீண் என்று

அறிந்து கொள் .

விவசாய முக்கியத்துவம் நாட்டை

தொழில் மயமாக்கல்

செழிப்பான பூமியை

பாலைவன மாக்கும் படித்தவர்கள்

ஆட்சியாளர்கள் வித்வான்கள்

கட்டாயம் பசியால் துடிப்பார்கள் .

விவசாயிக்கு முதலிடம் தரவேண்டியது

கட்டாயம் .

இல்லை என்றால் கட்டடங்கள் ,மாளிகைகள்

சிலைகள் இருக்கும் .

எதிர்கால மக்கள் பசியோடு இருப்பார்கள்.

இறப்பார்கள் .

அறிந்து புரிந்து தெரிந்துகொள் .சிந்தனை செய் .

விழித்துக்கொள் .

எச்சரிக்கை !எச்சரிக்கை !

सहानुभूति हमदर्दी मनुष्यता

शासकों में नहीं ,

जिंतनी दया गरीब अनपढ़ों में नहीं।

अनपढ़ गँवार किसान मजदूर नहीं तो

शिक्षित अधिकारी ,करोड़पति ,भूखों मर जाते।

जय किसान।  भ्रष्टाचारी करोड़पति का धन बेकार जान। ,

कृषि प्रधान देश को उद्योगीकरण के नाम से

रेगिस्तान बनानेवाले शासक ,वैज्ञानिक ,विद्वान ,

किसान न तो रसोइया न तो

भूक से तड़पेंगे जरूर।

किसानों को प्राथमिकता देना अनिवार्य।

न तो यन्त्र धन महल शिला सब रहेंगे

भावी पीढ़ी भूखों  मरेंगे  समझो जानो। सोचो जागो।

सावधान !

[12/11/2020, 1:53 pm] sanantha 50: தனதேரஸ் பூஜா.

தமிழும் நானே ஹிந்தியும் நானே.

படைப்பு.


धनतेरस   

தன்தேரஸ்

नमस्ते। वणक्कम। வணக்கம்.நமஸ்தே.

தன்வந்திரி தேவ அசுர சமுத்திரக் கடைந்த பொழுது தன்வந்திரி 

அமிர்த கலசத்தை கொண்டு வந்தார்.

ஆயுர்வேத  கவர்ச்சி நிதி.

இந்த நாள்  தேசீய ஆயுர்வேத நாள்.

தன்வந்திரியின் அனுக்கிரக தந்தால்

உங்களுக்கு ஆரோக்ய மூலிகைகள் தென்படும்.

அல்லது யார் மூலமாவது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதை ஏற்றால் ஆரோக்கியமான உணவு உடல் நலம் பெறும்.

ஆரோக்கியமான உடலில் தான் சஞ்சலமற்ற மனம்.

சஞ்சலமற்ற மனம் குறிக்கோளை நோக்கிச் செல்லும்.

துணை குறிக்கோளை நோக்கித் திரும்பாது.

எறும்பு அரிசி எடுத்துச் சென்றது. வழியில் பருப்பு  பார்த்து ஆசை.

அதற்கு இரண்டும் கிடைக்கவில்லை.

இரண்டையும் அது எடுத்துச் செல்வது இயலாது.

மாயையில் இருந்து தப்பிக்க  தன்வந்திரி என்பதை அறிந்து கொள்ளலாம்.

தன்வந்திரி யிடம் என் பிரார்த்தனை இதுதான்.

இதுதான் என் மன விருப்பம்.

தன்வந்திரி எல்லோருக்கும்

ஆரோக்கியமான உடல்,மனம்,தனம் கிடைக்க தன்வந்திரி

அனுக்கிரஹிக்கட்டும்.

தனதாரேஸ் வாழ்த்துக்கள்.

அனந்த கிருஷ்ணன் சென்னை.

சுயசிந்தனையாளரின் சுய படைப்பு।

++++++++++++++++++++


 धनवंतरी ने देव असुर 

समुद्र मंथन में

अमृत कलस ले आये।

आयुर्वेद के अक्ष्यनिधि।।

यह दिन राष्ट्रीय आयुर्वेद दिवस।।

कहा जाता है,

आप को भगवान

धन्वंतरि  की कृपा हो तो

वही जड़ी बूटी आपको 

नजर आएंगी। 

या

मिलेंगी।

 लेंगे तो स्वस्थ बन जाएंगे।।

नीरोग काया में ही अचंचल मन।

अचंचल मन लक्ष्य की ओर।।

दृढ़ मन न मुड़ेगा 

उपलक्ष्य की ओर।।

चींटी ले चली 

चावल,

बीच में मिला 

दाल।

दोनों लेना 

चींटी के लिए असंभव।

माया दाल से बचने

धनवंतरी की कृपा जान।।

धनतेरस में यही प्रार्थना,

यही मनोकामना,

सब को भगवान धन्वंतरि

स्वास्थ्य तन-मन-धन का अनुग्रह करें।

धनतेरस की हार्दिक 

शुभकामनाएं और बधाइयां।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।

[13/11/2020, 8:23 am] sanantha 50: नमस्ते। वणक्कम।

दीप जलायें पर दिल नहीं।

दीप जलाने 

दीप ,बत्ती,तेल, दियासलाई चार।

दिल जलाने आंखों का इशारा,

कटु शब्द, निंदास्तुति, अधिकार ,

काम,क्रोध,मद,लोभ।।

लोभ ऐसा भाव दिल 

खुद जलता रहेगा।।

ये चार भाव अपने दिल को

 आप ही जलाने।

ईर्ष्या अपने दिल 

आप जलाता है।

 चंचल मन  दिशाओं में।।

दिल जलाने वालों से

लोभी , ईर्ष्यालु के दिल

अपने-आप को जलाने में चतुर।।

आलसी  , पराश्रित जलता जलाता है।।

आचार्य रामचंद्र शुक्ल की चिंता मणी

मनोविश्लेषण में प्रसिद्ध ग्रंथ।।

 भगवान की सृष्टि में नायक खलनायक, मांसाहारी शाकाहारी।

 सद्गुण बदगुण,रहम,बेरहम।

सज्जन मन दीप जलाता है तो

दुर्जन मन दिल जलाता है।

सज्जन दुर्जन कैसे?

सबहिं नचावत राम गोसाईं।

रावण विभीषण सहोदर कैसे?

गुरु द्रोणाचार्य एक,

पांडव कौरव में गुण फर्क कैसे?

सबहिं नचावत राम गोसाईं।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

[13/11/2020, 9:09 am] sanantha 50: எல்லோருக்கும் என்நினைவிருக்க

முகநூலைப் பயன்படுத்தி வருகிறேன்.

அவர்கள் நினைவு என்மனதில் உள்ளதை 

அறிவிக்கிறேன்.

 இந்த ஓய்வுபெற்றவன்  வேலை 

இல்லாத வன் என்றாவது கூறி நினைப்பார்கள் அதுவே போதும்.

 सबको मेरी याद रहने  मुख पुस्तिका का उपयोग करता हूं। सूचना देता हूं

और उनकी याद मेरे मन में है 

 ऐसा भी मेरी याद आएगी कि ये अवकाश प्राप्त बेकार  का काम।वही प्रर्याप्त है।

[14/11/2020, 7:24 am] sanantha 50: नमस्ते।

दीप जलाने पर दिल नहीं जलाते।।

दीपावली अति सुन्दर,दिव्य दीपावली।

मधुशाला की दीपावली माया /शैतान

सतर्क रहिए।।

दिव्यप्रकाश शान्तिप्रद संतोषप्रद।।

मधुशाला रोशनी दिल जलाने वाली,

कटु सत्य बोला करता हूं,

असत्यवानों का दिल जलाता करता हूं।

परिणाम सत्यवान अर्द्ध सत्यवान तटस्थ सत्यवान भी मौन धारण।।

दिलप्रिय रहकर ठगनेवा से

सत्यप्रिय कटुसत्य बोलने वाले

एकांतवास ही श्रेष्ठ मानता हूं।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

🧡🤎✝️☪️🕉️☸️✡️

[14/11/2020, 7:32 am] sanantha 50: दिवस है आज बाल  दिवस।

बालक  नादान  आज ,

वही भावी नागरिक ,

वही देश की प्रगति का मूल.

वही देश रक्षक ,

वही  भ्रष्टाचारियों के नाशक। 

उन्हें  सद्विचारों को  देना है 

मन में दिमाग में सद्विचारों को भरना है.

दिवस  मनाकर  मिठाई देना नहीं 

सद्भावनाओं को सिखाना है।

बालक !अच्छी बातें सीखो।

सभी भारतीय बच्चों को आशीषें।।

[17/11/2020, 10:18 am] sanantha 50: नमस्ते खाते कुछ रचें

"पद पाने दल बदल लेते कई"

 स्वरचित।स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।

---------------

कवि कुटुंब १६-११-२०२०

+++++++++++++++++++++++

पद प्रधान सद्य:फल के लिए।

यह रामायण काल के 

मंथरा और कैकेई से शुरु।

रावण-विभीषण से शुरू।

पुरुषोत्तम और आंभी से शुरु।।

अधिकार मनमानी अभिलाषा।।

अतः पद पाने दल बदल।

अंग्रेजी शासन काल,

सर , रावबहादुर और उपाधी 

संस्कृत भाषा बदली,

गुमास्ता पद अंग्रेजी भाषा बदली।

चोटी बदली,धोती बदली।

मातृभाषा बोलना,पढ़ना बदल।

पद के लिए कितने देश द्रोही।।

पदोन्नति के लिए खुशामद सामने।।

आजकल तो दलबदलना

 पद के लिए नहीं,पैसे के लिए।।

देश को मरुभूमि बनाने के लिए।।

औद्योगीकरण के नाम से,

देश को  बदलने दल बदल।

मतदाताओं  के दिल बदलने 

चंचला फेंक, मधुशाला खोल।

सब को नशा में बदल।

अर्द्ध नग्न सिनेमा दिखा,

सिगरेट की धुआं के विभिन्न रूप।

सुचरित्र को कुचरित्र में बदल।

ठगने खान वंश को गांधीवंश में बदल।

चार्ल्स वंश में बदल गांधी वंश न छोड़

पद के लिए बदल देते दल ही नहीं

कुल गोत्र भी बदल देते।

छोटे छोटे प्रांतीय दल,  

आज एक नेता,कल एक नेता,

जय घोषणा बदल बदल ।।

देश के रूप में भारतीय रूप

पाश्चात्य बदल अंग्रेजी माध्यम बदल।।

सब  शिक्षा को वाणिज्य में बदल।।

यह तो  आदत में स्वीकार्य मान

राष्ट्रीय दल भी हर चुनाव में 

छोटे दल  की पूंछ पकड़,

देश के कल्याण भूल।

 पद प्रधान दल में बदल।।

भारत की प्रगति अति चमत्कार।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

[17/11/2020, 11:14 am] sanantha 50: नमस्ते। वणक्कम।।

भक्त भक्ति से भगवान शोभित।।

 भक्त न फूलों की माला पहनाता,

हीरे मुकुट दान में न देता,

पुष्प किरीट न बनवाता,

पत्थर की सुंदर मुस्कुरा हट की 

मूर्त्ति छैनी से मारकर सुंदर रूप न देता तो भगवान की शोभा कैसे?

मिट्टी में गढ़ी मूर्त्ति भक्त के सपने में न आती तो भगवान की

 महिमा और शोभा

कैसे  चालू होता ।।

भक्त कवियों के कीर्तन बिना

कैसे यशोगान करते?

भक्त की तपस्या और वर के बिना

भगवान की विशिष्टता कैसे?

भक्त की अमीरी,रोग,पद, अधिकार

उत्थान पतन के बिना,

भक्त के संतान,नि: संतान के बिना

भगवान की महिमा कैसे?

वीर ,वीर का पुत्र कायर,

मूर्ख कालीदास महाकवि,

डाकू रत्नाकर वाल्मीकि,

 पत्नी दास तुलसी राम भक्त चंद्रमा,

सूरदास अंधे पर 

कृष्णलीला 

के वर्णन पटु।।

हरे राम हरे कृष्ण के यज्ञ बिना

देश विदेश में कृष्ण की महिमा कैसे?

अगजग में बगैर भक्त के

भक्त गुरु के भगवान से

 साक्षात्कार कैसे?

थोड़े में कबीर ने कहा

जो चिर स्मरणीय,चिर अनुकरणीय।।

आप सब को भी, पढ़िए--

गुरु गोविंद दोनों खड़े काके लागो पाय।

बलिहारी गुरु आपने गोविंद

दियो बताय।।

सबहिं नचावत राम गोसाईं।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।

[20/11/2020, 7:05 am] sanantha 50: 19/11/20--

கவி குடும்பம்.

தலைப்பு:

மாநிலம் அல்ல தேசீயக் ஆகட்டும்

प्रांतीय नहीं, भारतीय बनें।।

------------+++----+++

ஹிந்தியும் நானே தமிழும் நானே.

++++++++++++++++

स्वतंत्रता स्थाई रहने 

भ्रष्टाचार रिश्वत स्वार्थ

 देश से अपने  दल

 अपनी सत्ता ही,

अपने वोट के लिए 

ठेकेदार प्रधान, 

शहरीकरण,

उद्योगीकरण  के नाम से

कृषीप्रधान  देश को

मरुभूमि  बनाने वाले

कार्परेट शासकों को

मिटा देने, नदियों को 

राष्ट्रीयकरण करनेवाले,

ग्रमोद्धार करनेवाले,

किसानों को  प्रेरित प्रोत्साहित

ठिकाने पर रखनेवाले,

भारतीयता, भारतीय संस्कृति,

भारतीय भाषाओं को ही

प्रधानता देनेवाले ,

अपनी पूंजी,अपने लाभ 

विदेशियों को  न जाएं,

ऐसे क्रांतिकारी बदलाव लाने

एक युग पुरुष का अवतार चाहिए।।

प्रांतीय दलों के पीछे चलने वाले

राष्ट्रीय नेता कैसे मिटाएंगे?

माया,ममता,लालू,अण्णा, करुणा,

रामाराव आदि के उत्थान देशप्रेमी

राष्ट्रीय नेताओं के कारण नहीं,

सत्ताप्रेमी  स्वार्थ राष्ट्रीय नेताओं के कारण।।

जब तक केवल सत्यता भी 

राष्ट्रीय नेता हैं,

जो प्रांतीय जोश वाले के

 पिछलग्गु हैं,

तब तक प्रांतीय जोश बढैगा ही।।

 ४०से४५% मतदाता मत नहीं देते

अर्थात उनको   देश की चिंता नहीं।।

 बाकी ६०%में १०% तटस्थ।।

बाकी २५+२५ सत्ता प्रिय स्वार्थ

भ्रष्टाचारी धन के लिए,ठेका के लिए

वोट देने वाले भारतीयता से  प्रांतीयता का विराट विषय का माया ममता शैतान ही प्रधान है।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नई।।

[19/11, 4:04 pm] sanantha 50: நமஸ்தே.வணக்கம்.

மாநிலம் அல்ல, 

பாரதீயம்

 ஆகட்டும்.

 சுதந்திரம் நிலைத்திருக்க

ஊழல் லஞ்சம் சுயநலம்

நாட்டை விட அதிக மாக விரும்பும்

 தன் கட்சி தனது ஆட்சி

வாக்குக்காக ஒப்பந்ததாரர்கள்

முக்கியம் என

நகரமயமாக்கல்,

தொழில்மயமாக்கல்,

என்ற பெயரில் 

விவசாய நாட்டை

பாலைவனமாக்கும்

கார்ப்பரேட் ஆட்சி யாளர்களை நீக்கவும்,

நதிகளை தேசீய மயமாக்கும்,

கிராமமுன்னேற்றம்

செய்கின்ற விவசாயிகளுக்கு

 ஊக்கமளிக்கின்ற

 கிராமங்களில் தங்கவைக்கின்ற

பாரதீயம் பாரதப் பண்பாடு பாரதீய மொழிகளுக்கு 

முக்கியத்துவம் 

அளிக்கின்றன

நமது முதலீடு நமது லாபம் வெளிநாட்டிற்குச்

செல்லவிடாமல் 

புரட்சிகரமான மாற்றங்களை உண்டாக்கும் ஒரு யுகபுருஷன் 

அவதாரம் எடுக்க வேண்டும்.

மாநில கட்சி களுக்குப்

பின்னால் செல்கின்ற

தேசீயத் தலைவர்கள் 

எப்படி அகற்று வார்கள்?

மாயா,மமதா லாலு,அண்ணா,

கருணா,ராமாராவ் முதலியவர்கள் எழுச்சிக்கு யார்

காரணம்?

தேசீய தலைவர்கள் 

மாநில  தலைவர்கள்

வால் பற்றி

 செல்கின்றவர்கள் 

இருக்கும் வரை மாநில வெறி அதிகரிக்கத்தான் செய்யும்.

40முதல்45சதவிகிதம் 

வாக்காளர்கள்

வாக்களிப்பதில்லை.

அதாவது அவர்களுக்கு

 நாட்டின் கவலை இல்லை.

மீதமுள்ள 60-70சதவிகித வாக்காளர்களின் 10 சதவிகிதம் நடுநிலையாளர்கள்.

25+25 ஆட்சியாளர்கள்

ஆட்சியை விரும்பும் 

சுயநலம் உள்ளவர்கள்.

ஊழல் பணத்திற்காக,

ஒப்பந்தம் பெற, பணத்திற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் உள்ளவரை,

இந்தியாவில் விஸ்வ

 ரூப விஷயம் 

மாயை மமதை சைத்தான் தான் 

பிரதான மாகும்.

சுயசிந்தனையாளர் சுய படைப்பு

அனந்த கிருஷ்ணன் சென்னை ஹிந்தி மொழி ஆசிரியர்.

[28/11/2020, 12:34 am] sanantha 50: नमस्ते। प्रार्थनशना।

ईश्वर वंदना।

 भक्ति व्यापार में 

बदल रहा है।

भक्ति पवित्र है।

आज कई आश्रम।

कई हजार करोड़ रुपयों की

चल-अचल सम्पत्ति!

गर्भगृह के भगवान एक।।

अति कलात्मक मूर्तियां।।

लेकिन  बाजार से ढकी।

पैसे,पैसे,पैसे।।

आदी काल में जाति बंधन।।

अति दूर से दर्शन।।

मंदिरों में आज अमीरों के लिए

निकटतम विशेष दर्शन।।

भक्ति यात्राएं।

एक दिन में दस-बीस मंदिरों के दर्शन।

जल्दी जल्दी ,पर आसपास 

की दूकानों में अति देर।।

जल्दी जल्दी दर्शन।।

यात्रा बस से उतरते ही,

अगले मंदिर,अगले मंदिर

जल्दी जल्दी  मंदिर बंद न हो जाय।।

बारह बजे दोपहर तक 

चार बजे से नौ बजे तक।

तेज चलकर दौड दौड़कर।

तुरत दर्शन।

तिरुपति दर्शन तो 

बड़े कतार पर

जल्दी जाओ,जल्दी जाओ का धक्का।।

 जी दो मिनट के दर्शन।।

 हर साल जाने की तीव्र इच्छा।।

 हुंडी में हर साल अधिक पैसे

डालने का प्रोत्साहन।

न जान-समझ सका!

दर्शन में दलाल,

दूकानों में नकली चीज।

भिखारियों की चीख।

चलते फिरते व्यापार।

मानसिक असंतोष की बात।।

फिर भी पुनः यात्रा ,दर्शन की मनौती।

यकीनन  मानसिक संतोष,शांति।।

इस दिव्य शक्ति का पता नहीं!












வணக்கம்.

இறைவணக்கம்.

கடவுள் வணக்கம்.

பகவான் வணக்கம்.

ஆண்டவன் வணக்கம்.

    பக்தி  வணிகமயமாகிறது.

 பக்தி என்பது புனிதமானது.

 இன்று பல ஆஸ்ரமங்கள்.

பல ஆயிரம் கோடி 

அசையும் அசையா

ஆஸ்திகள்.

மூலவர் ஒருவர்.

கலை நயமிக்க சிற்பங்கள்.

ஆனால் வணிக வளாகமான

கடைகள். 

பணம் பணம் பணம்

அக்காலத்தில் ஜாதிய அடிப்படையில்

அனுமதி தொலை தூர தரிசனம்.

இன்று‌பணம் பணம்.

எப்படியும் இறைவனைக் காண வேண்டும் என்ற பக்தி யாத்திரைகள்.

பேருந்தில் சென்று இறங்குதல்.

நேராக மூலவர் தரிசனம்.

ஒரே நாளில் ஒன்பது கோவில்.

 நேரமாகிவிடுமே என்ற

 ஓட்ட நடை 

தரிசனம்.

இறைவனை வழிபடுவதை விட


சீக்கிரமாக வந்து அடுத்த கோவில் செல்லவேண்டுமே காலை பன்னிரெண்டு மணிக்குள்

பிறகு நடை சாத்திவிடுவார்கள்.

நான்கு மணிக்கு.

விளம்பரத்தில் பட்டியலிட்ட 

7 முதல் பத்து ஆலயங்கள் தரிசனம்.

 இதற்கிடையில் கடைகளில் பொருள் வாங்குதல்,

நடமாடும் வணிகர்கள் 

 புரோக்கர்கள்.

பொய் மெய் போலிகள் ஏமாற்றங்கள்.

ஆலயம் முன் கடவுள் இல்லை வாசகங்கள்.

 

அவசர பக்தி.

பக்தர்கள் குறுக்கு வழி தரிசனம்.

 நிம்மதி இல்லை.

எல்லா ஆலயம் சென்று வந்த மன நிறைவு.

  மீ ண்டும் செல்ல வேண்டும் என்ற ஆர்வம்.

மகிழ்ச்சி.தைரியம்.

திருப்பதி மூலவர் காணும் வரை ஜரகண்டி என்று தள்ளி வெளியில் வந்ததும் மீண்டும் வருகிறேன்.

பெருமாளே என்ற பிரார்த்தனை. ஆண்டுக்கு ஆண்டு

 நம்மை அறியாமல் காணிக்கை அதிகமாக போடும் மனம்.

வாழ்க்கையில் மேன்மை.

மன சாந்தி.

இது தான் பக்தி.

[23/12/2020, 7:33 pm] sanantha 50: आज मेरी कविता 

चित्र दिया अकेली स्त्री, पुरुषों की भीड़ में।- इस संदर्भ की मेरी कविता।

----------+---++++++

नमस्ते। वणक्कम।

चित्र लेखन ।

 पुरुषों की भीड़।

अकेली हूँ,पर

अबला मत समझना।

सबला हूं। वीरांगना हूँ।

 वारांगना के अभिनय में

बड़े बड़े मंत्री मेरे मोबाइल में।

संस्कृत पढ़ी लिखी पतिव्रता  बाद में

पाँचों उंगलियों के नाखून बघनखा समान।।

दाँत मेरे बत्तीस तलवार।

 भीड़ आती तो मिर्चचूर्ण

काला मिर्च चूर्ण तैयार।

मैं तो विष कन्या हूं,

कंचुकी में कटार।

मुस्कुराहट,छूने की अनुमति

चूम ,खड्ग  कृपाण कटारी

उसके पहले खड्गधारी विषकन्या बन

 घुसा दूँगा खड्ग।साथ ही मिर्च चूर्ण।

 अंग करोड़ रुपए  के दिखा

सांसद, विधायक  मुख्यमंत्री बनती रंडियाँ

पांडिचेरी सचिवालय के सामने रंडी मंडप।।

मैं झांसी रानी बनूंँगा,

 छूने से पतिव्रता भंग नहीं

कुंती से गया गुजरी नहीं।

 चीर फाड़कर   कर खंड खंड कर दूँगा।।

 मैं वीरांगना विष कन्या ,

 भाग कर नहीं मुस्कुराहट में ही

 काट दूँगा गुप्तांग।।

आधुनिक नारी हूँ, सावधान।

अबला नहीं,सबला हूँ।।

अंग्रेज़ी पढ़ी लिखी पाश्चात्य सभ्यता 

प्राण बचाने का प्रयोग।।


स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै।

तमिलनाडु।

[31/12/2020, 12:54 pm] sanantha 50: नमस्ते वणक्कम।

  अलविदा २०२०.

३१-१२-२०२०

 २०२०की आयु। खतम। खतम।

  फ़रवरी से आज तक 

  किरीट कीटाणु का  भय।

मंदिरों में, मदरासा में।।

 न मधुशाला में  ।।

 अंतिम दिन चैन का सांँस लूँ तो

 नये आकार लेकर कीटाणु जिंदा है।

  भगवान!मेरी माँ,काकी और दस रिश्ते 

  तेरे प्यारे। हो गये,अगजगके

 भाई बहन करोड़।।

  हमें मालूम है यह भूमि मृत्यु लोक।।

तुम अपना क्रोध शान्त कर लो ।

तुम दया सागर हो,

करुणा सागर हो।

शरणागत वत्सल हो।

भक्षक और रक्षक तुम ही हो।

सृष्टि करते हो तो

 प्राण लेने का हक भी है।

 इस विषय पर तुम निर्दयी हो।।

 सुनामी कोराना एक साथ ले जाना।

हम तो ईश्वरीय लीला,

अपना अपना भाग्य,

 कह शांति  पाते हैं,

 इतनी बुद्धि दी है

 तदनर्थ धन्यवाद।।

कल से नया शाल,

शांति देना,दया सागर का नाम 

 सार्थक बना लेना।

२०२०को अलविदा।।

 स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, चेन्नई।

[31/12/2020, 1:04 pm] sanantha 50: बहुत बढ़िया जी।

  पूरा गाना ।

 तमिल अनुवाद।

அழகு நிலவே வா.

 இரவை அழகு 

 இரவாக்க 

அழகு நிலவே வா.

 உடனிருந்தே பேசலாம்.

 நிலவொளி ஆகாயத்திலிருந்து

பரவுகிறது. ஒவ்வொரு பிறவியிலும் உடன் இருக்க.

அழகு நிலவே வா. 




  मुझे गाना भेजना।  कुछ छूट गया।

सुनाई नहीं पड़ता।

 आप का मन चाहता तो....!!?

[01/01, 10:48 am] sanantha 50: हर बारह महीने के बाद      ஒவ்வொரு 12             மாதங்களுக்குப் பிறகு

 नया महीना,      புதிய மாதம்.

नये विचार,       புதிய எண்ணங்கள்

नया परिवर्तन।।    புதிய மாற்றங்கள்.

नयी क्रांति,।        புதிய புரட்சி கள்

नये पुल,.           புதிய பாலங்கள்

नये कर,.               புதிய வரிகள்

पाँच साल में चुनाव। ஐந்தாண்டுகளில் தேர்தல்.

 वही विधायक, அதே சட்ட மன்ற உறுப்பினர்

वही पुरानी वादाएँ। அதே பழைய வாக்குறுதிகள் 

 रंग बदलने के ठेकेदार।। வண்ணம் மாற்ற    ஒப்பந்ததாரர்கள்

तमिल नाडु में दो दल, தமிழ் நாட்டிலஇருகட்சிகள் 

डीएमके एडिएमके திமுக / அதிமுக

बदल बदलकर शासन। மாறி மாறி ஆட்சி

पीला हरा रंग,. மஞ்சள்  பச்சை நிறம்

 सब सरकारी  எல்லா  அரசாங்க 

इमारतों में भी. கட்டிடங்களில்

 रंग परिवर्तन।। வண்ண மாற்ற ங்கள்

अब तीसरा रंग 

गेरुआ। இப்போது மூன்றாவது வண்ணம் காவி

गिरगिट की तरह  பச்சோந்தி போல்

रंग बदलना,       நிறமாற்றம்

दल बदलना सही। கட்சி மாற்றம் சரி

रंग बदलना      வண்ண மாற்ற ம்

स्वार्थ निस्वार्थ। சுயநலம் பிறர் நலம்

  आगामी चुनाव में.   வருகின்ற தேர்தல்

 स्थानीय सेवकों को உள்ளூர் தொண்டர்கள்

 चुनना है,.               தேர்ந்தெடுக்க வேண்டும்.

हम अपने ही क्षेत्र   நாம் நமது இடத்தில்

प्रतिनिधि ही चुनते,. பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால்

जब चाहे मिलते,.    விரும்பும் போது சந்திக்கலாம்.

अब कहीं से कोई  இப்பொழுது 

                       எங்கிருந்தோ ஒரு நடிகர்

अभिनेता,

जिसको अपने चुनाव  அவருக்கே அவர் தொகுதிபற்றி தெரியாது.

क्षेत्र का पता नहीं,

दल के प्रभाव से जीतता, கட்சி செல்வாக்கால்     வெற்றி 

 जीतने के बाद नदारद।। வெற்றி பெற்றபின் மறைந்து விடுகிறார்.

किसका दोष,            யார் குற்றம்.

स्थानीय.                உள்ளூர்

 मतदाता ओं का।। வாக்காளர்கள்.

यह प्रवृत्ति          இந்த மன நிலை

बदलनी चाहिए।।  மாறவேண்டும்.

यही 2021. இது தான் 2021

 पहली तारीख का  முதல் தேதி

संदेश।।  செய்தி.

स्वराज स्वचिंतक एस. अनंतकृष्णन, चेन्नई।

[16/01, 7:00 pm] sanantha 50: [16/01, 5:34 pm] Ananthakrishnan: नमस्ते वणक्कम। வணக்கம்.நமஸ்தே.


पतझड़।     இலையுதிர் காலம்.


हर एक के जीवन में, ஒவ்வொருவர்


 வாழ்க்கை யிலும்


 वसंत भी है पतझड़भी।  வஸந்த்தமும் 


இலையுதிர் காலமும் உண்டு.


 प्रसव वेदना,  பிரசவ வேதனை


सुख में दुख।। சுகத்தில் துன்பம்.


 हर बात  में  आनंद, ஒவ்வொன்றிலும் ஆனந்தம்.


 शिशु का रोना,.  குழந்தை அழுதல்


खाली पेट पत्झड। வெறும் வயிறு இலையுதிர் காலம்.


 पेट भरना       வயிறு நிறைதல்


 वसंत की हरियाली।। வஸந்தத்தின் பசுமை.


गर्मी  अति  जलन। வெப்பம் அதிக எரிதல்


सर्दी अति ठंड। குளிரில் அதிக குளிர்ச்சி.


पतझड़ में   धन  இலையுதிர் காலம் செல்வம் 


रहित गरीब समान।। இல்லா ஏழை போல்.


पेड़।न पक्षी चहचहाते पेड़ पर। மரம்.பறவைகளின் ஓசை இல்லை.


पतझड़ मानव को धीरज का संदेश। இலையுதிர் காலம் மனிதனுக்கு தைரியத்திற்கு செய்தி.


वसंत के आगमन की सूचना।வசந்தம் வருவதற்கு அறிவிப்பு.


साहस धरो துணிச்சலாக இரு.


 जीवन में होगा बहार।। வாழ்க்கையில் வசந்தம் வரும்.


சுயசிந்தனை  சுய படைப்பு


எஸ். அனந்த கிருஷ்ணன் சென்னை.


स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै

[16/01, 6:57 pm] Ananthakrishnan: मैं अपने सत्य विचार अभिव्यक्ति करता रहूँगा।

भगवान है ऐसा विश्वास है मेरा।

कबीर के दोहे

जाको राखे साइयां मारी न सकै कोई।

बाल न बांका करी सकै जो जग वैरी होय।।

 हिंदी की सेवा की प्रशंसा 

 खुशामदियों  और सिफारिश के आधार पर।

   ऐसा सम्मान न चाहता मैं।

 स्वाभिमान   पर निर्भर  हूँ।

[17/01, 11:51 am] sanantha 50: मेरी माँग है तत्कालीन परिस्थितियों के अनुसार ब्लाग लेखकों को भी सरकार को पुरस्कार देकर पुरोत्साहित करना है।

[17/01, 11:52 am] sanantha 50: नमस्ते।  मैं अपने तमिल  साहित्य का हिंदी अनुवाद,  हिंदी का तमिल अनुवाद अपनी निजी विचार आदि ब्लाग द्वारा 

लिख रहा हूँ।सुना है किताब छपकर प्रकाशित करने पर ही 

पुरस्कार के लिए सरकार के यहाँ से सम्मान मिलेगा।

    आप जानते हैं कि किताब छापने और प्रकाशित करने अधिक खर्च होगा। युगानुकूल ब्लाग में लिखनेवाले लेखकों भी प्रोत्साहित करने का कदम उठाइये।

 मेरे ब्लाग है

 १.आ सेतु हिमाचल नवभारतटाइम्स अपनाब्लाग 

२.Tamil Hindi Sampark

anand gomu. blog spot.com

3sethukri.blogspot.com

4.Anbeandavan (Tamil

Knowledge sharing.

ananthako.blogspot.com

 v.p.poor.blogspot.com 

Speaking tree Timesof India 


 मेरी उम्र७२हैं।

SBM school my face book ID.

 s.anandakrishnan 

8610128658

No comments: