Friday, January 1, 2021

சிட்டுக்குருவி

 नमस्कार वणक्कम 

शब्दाक्षरकार्यमाला--93 

चित्रलेखन 

शीर्षक---

गौरैया  की सीख  சிட்டுக்குருவி பாடம்

=============

भगवान की सृष्टि में    இறைவன் படைப்பில்

भूख न तो

  न   रोना  பசி இல்லை என்றால் அழுகை இல்லை

न  हँसना। . சிரிப்பில்லை

शिशु को स्तन्य   पान  குழந்தைக்கு முலைப்பால்

पशु और जानवरों को  குட்டி போடும் மிருகங்களுக்கு.

जो बच्चे  जन्म देते हैं। 

सुअर   असँख्य  बच्चे  பன்றிக்கு அதிக குழந்தைகள்

चार थन।           நான்கு மடிகள்

गाय को  एक में चार।  பசுவின் ஒன்றில் நான்கு காம்புகள்

मनुष्य को दो।  மனிதனுக்கு இரண்டு.

अण्डज को  थन नहीं।  முட்டை விடும் ஜந்துக்களுக்கு முலை இல்லாமல்.

माँ  की चोंच द्वारा खिलाना   தாய்ப்பாலை அலகால் ஊட்டுகிறது

भगवान का सृष्टि चमत्कार। இறைவன் படைப்பில் விந்தை

माँ के लौटते तक  தாய்ப் பறவை திரும்பும் வரை

अंडा सुरक्षित रहना, முட்டை பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

अंडे से बाहर आने  केबाद  முட்டை மில் இருந்து வந்தபின்

बच्चे का रहना न रहना  குஞ்சுகள் இருக்குமா? இருக்காதா?

मूक पक्षी का आतंक பேச முடியா பறவையின் பயம்

ज़रा सोचना।  சற்றே சிந்தியுங்கள்.

माँ का ममत्व ,आतंक , தாயின் அன்பு 

तीनचिड़ि यों को एक साथ  மூன்று  குஞ்சுகளுக்கு 

 न खिला  सकती। உணவு ஊட்ட முடியாது.

कुत्ते ,सूअर के बच्चे भाग्यशाली।  தாய்,பன்னிக் குட்டிகள்

பாக்கிய சாலிகள்.

गोरैया को गौर से देखो , சிட்டுக்குருவியை கவனமாகப் பார்.

कितना चुस्त ,पर शहरों के गोपुर  எவ்வளவு சுறு சுறுப்பு

जीने न  देते ; ஆனால் நகர கோபுரங்கள் வாழ விடுவதில்லை.

சுயசிந்தனை ராமர் சுய படைப்பு

அனந்த கிருஷ்ணன்.

स्वरचित  स्वचिंतक एस.अनंतकृष्णन

No comments: