Sunday, January 3, 2021

मूर्तियां तोड़ने में हिन्दू अव्वल। சிலைகள் அவமதிப்பில் ஹிந்துக்கள்


हिंदी  भी   मैं ,तमिल भी मैं 
ஹிந்தியும் நானே ,தமிழும் நானே .

சிலைகள் அவமதிப்பு ஹிந்துக்கள் முதன்மை 
मूर्तियाँ  तोड़ने  में  हिन्दू  अव्वल 

कांटों के बीच चलने दो।

सोचा अंधकार में पले शिशु,

 प्रकाश के आते ही रोना है,

न तो चिकित्सक और अभिभावक

 चिंतित होंगे।रुलाने का प्रयत्न।

मनुष्य जीवन का शुरुआती

रोने रुलाने से,अंत रुलाने से

काश! कबीर जैसे हँसते -हंँसते 

जन्म लेते तो वाणी का डिक्टेटर बनते।

निरदयी माँ ने लहर

 ताला के किनारे पर।

मुगल दंपतियों से पले,

 दोनों मजहबों की निंदा की।

मजहबी कट्टरता मानवता का भंग।

वही कांटे की राह,

प्रगति का अवरोधक।

कला रसिक भी नहीं,

सुंदर मूर्तियों को तोड़ना।

भक्ति छोड़ो, 

कलाकार के मेहनत देखो।

तीस फुट अति सुंदर गणपति की मूर्ति,

तीस हजार से अधिक खर्च।

 कलाकार , कारीगर के

 रात दिन परिश्रम।

काली की दिव्य मूर्ति।

 विसर्जन के नाम अपमानित 

 मूर्तियाँ लहरों का थप्पड़ खाकर

 किनारे पर छिन्न भिन्न होकर लगना।

मूर्तियों का अपमान,

मुगल से हर साल करते हिंदू।

करोड़ों के खर्चे।

अपने धार्मिक ग्रंथ प्रचार में

ईसाइयों के समान नहीं।

धन का भाव नहीं, स्वार्थ।

 गली गली में अपनी-अपनी मूर्ति की

 सुंदरता का होड़,नफ़रत।

 मूर्तियों का अपमान हिंदू करते,

ईर्ष्या , आतंक,लालच,

मूर्तियों के विसर्जन में

 रात मारकर मूर्ति पर 

खड़े बैठ थूक अपमान, ।

मूर्तियों के अपमान तोड़ने में

मुगल, ईसाइयों से हिंदू प्रथम।

यह मूर्ति अपमान एक संक्रामक रोग।

विश्व भर के हिंदू ओं में घुस गया।

सत्य कहता हूंँ, यह हिंदुओं  की

एकता का काम नहीं आएगा , बल्कि

आदी देव -देवी गणपति काली के

 शाप का पात्र बनेंगे हिंदु।

मुगल ईसाई ही नहीं,

मूर्तियों के अपमान,तोड़ने में,

हिंदु सनातनधर्मी अव्वल।।




 முள்ளுக்கிடையில் போக விடு

இருட்டினில் வளர்ந்த குழந்தை,

வெளிச்சத்தில் வந்ததுமே

அழ வேண்டும்.

இல்லை என்றால்

மருத்துவர், பெற்றோர்கள்

 கவலைப் படுவார்கள்.

அழைக்க முயற்சி.

மனித வாழ்க்கையின்

ஆரம்பமே  அழுதல் அழவைத்தல், இறுதியில் மற்றவர்கள் அழுதல்.

 கபீர் தாஸ் சிரித்துக் கொண்டே பிறந்ததால்

சொல்லின் 

செல்வந்தர் ஆனார்.

இரக்க மற்ற தாயார்

குளக்கரையில் போட்டுச்

சென்றார்.

முகலாய தம்பதிகளிடம் வளர்ந்தார்.

இரண்டு மதத்தவர்களையும் இகழ்ந்தார்.

 மத வெறி மனித நேய பாதிப்பு.

மனித முன்னேற்றதடை.

வழியின் முட்கள்.

அழகான சிலைகள்

உடைப்பது ரசிகத்தன்மையின்மை.

பக்தியை விட்டு விடுங்கள்.

கலைஞனின் உழைப்பைப் பாருங்கள்


முப்பதடி அழகிய விநாயகர் சிலை.

 முப்பதாயிரம் சிலவு.

கலைஞர்கள், தொழிலாளர் கள்

 இரவு பகல் உழைப்பு.

காளியின் தெய்வச் சிலைகள்.

 விமர்சனம் என்ற பெயரில் அவமதிப்பு.

முகலாயர்களைவிட

ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து க்கள் செயல்.

தன் மத நூல் பிரசாரத்தில் கிறிஸ்தவர்கள் போல்

ஹிந்து க்கள் இல்லை.

பணம் ஆணவம் சுயநலம்

. ஒவ்வொரு தெருவிலும் தங்கள் தங்கள் அழகான சிலை போட்டிகள், வெறுப்பு.பொறாமை,

பயம், பேராசை.

விசர்ஜனசமயத்தில்

அதன்மேல் ஏரி நிற்பது

உதைத்துத் தள்ளுவது

துப்புதல் அழமானித்தல்.

சிலைகளை அவமதிப்பதில் 

முகலாயர்களைவிட

ஹிந்து க்கள் முதன்மை.

இந்த சிலை அவமானம்

ஒரு தொற்று நோய்.

உலகம் முழுவதும் உள்ள

ஹிந்து க்கள் மனதில் நுழைந்து விட்டது.

உண்மை யைப் சொல்கிறேன்

இது ஹிந்து க்களிடையே 

ஒற்றுமை ஏற்படுத்தாது

முழுமுதற்கடவுள்கடபதி காளியின் சாபமே 

ஹிந்துக்களுக்கு.

முகலாயர்கள்

 கிறிஸ்தவர்கள் முன்

சிலைகளை அவமதிப்பதில் உடைப்பதில்

ஹிந்து சனாதனதர்மிகள் 

முதன்மை.

அனந்த கிருஷ்ணன் சென்னை ஹிந்தி ஆசிரியர்

No comments: