Saturday, January 16, 2021

सांझ सबेरे மாலை காலை.

 साँझ सबेरे। மாலை காலை

नमस्ते वणक्कम। வணக்கம் நமஸ்தே.

 किसी कवि ने लिखा है, ஒரு கவிஞர் எழுதியிருக்கிறார்

 विरह मिलन का आलिंगन। பிரிவு சந்திப்பின் ஆரத்தழுவல்.

सबेरे निकले पक्षी, காலையில் பறந்த பறவை

 शाम को पिंजड़े में। மாலையில் கூண்டில்

 सबेरे निकले सूर्य   காலையில் உதித்த சூரியன்

पूरब से पश्चिम में। கிழக்கில் இருந்து மேற்கில்.

स्कूल  गये बच्चे  பள்ளி சென்ற குழந்தைகள்

शाम को घर में। மாலையில்  வீட்டில்.

सूर्योदय में गये  சூரியோதயம் தில் சென்ற

 किसान। விவசாயி.

सूर्यास्त में    சூரிய அஸ்தமனத்தில்

वापस।  திரும்பி வந்தான்.

गोधूली बेला, மாலை நேரம்

सबेरे चरने गये காலையில் மேயச்சென்ற

 गायें वापस आना। பசுக்கள் திரும்பி வருதல்.

 दफ्तर  गए   அலுவலகம் சென்ற

पति की प्रतीक्षा में, கணவனின்  எதிர்பார்ப்பில்

 अलंकृत पत्नी। அலங்கரித்து மனைவி.

स्कूल से छूटकर  பள்ளிக் கூடத்தில் இருந்து விடுபட்டு

बच्चों का खेलना। குழந்தைகள் விளையாட்டு.

 सुबह  व्यस्त  वातावरण, காலையில் மும்முரமாய் சூழல்.

शाम को जरा विश्राम।। மாலை யில் ஓய்வு .

सूर्य के प्रकाश जरा धूमिल। சூரிய ஒளி மந்தம் 

गर्मी कम,  வெப்பம் குறைவு

ठंडी मलय पवन।। குளிர்ந்த தென்றல் காற்று.

सुहावना समय। அழகான நேரம்.

सबेरे की चुस्ती-फुर्ती, காலையில் சுறுசுறுப்பு.

शाम को मंद गति, மாலை மில் மெதுவான இயக்கம்.

सुस्ती।।  சோம்பேறி த்தனம்

यही  साँझ -शाम  का अंतर। இது தான் 

மாலை காலை வேறுபாடு.

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन।



No comments: