Thursday, January 14, 2021

जगना जगाना।

 जागो ! விழித்துக் கொள்.

भारत वासियों! பாரத மக்களே!

 जागो। விழித்துக் கொள்ளுங்கள்

  जगना, जगाना सीखो !

     साधु संतों से।

 सिखाया है 

"जिओ और जीने दो। வாழு வாழவிடு!

 अहिंसा परमो धर्म। அஹிம்சை சிறந்த அறம்.

नश्वर दुनिया,          அழியும் உலகம்.

मानव.                   மனிதன்

 पशु बराबर।        மிருகத்தின் சமம்.

 मनुष्यता न तो.   மனித த்தன்மை இல்லை என்றால்

 स्नातक बनने से. பட்டதாரி ஆவதால்

 लाभ क्या?         லாபம் என்ன?

 पैसे के लोभ में.  பண பேராசை யால்

 भ्रष्टाचारी से  ஊழல் செய்வதால்

क्या लाभ।     என்ன லாபம்?

 अपने प्रतिनिधि   தங்கள்  பிரதிநி

अपने क्षेत्र का  தங்கள் தொகுதி யைச்

 होना है। சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

मतदाताओं में   வாக்காளர் களுக்கு 

देश भक्ति चाहिए।நாட்டு பக்தி வேண்டும்.

स्वाभिमान  சுய கௌரவம் 

तटस्थता   நடுநிலை மை


 गुप्त दानियों की  ரகசிய நன்கொடையாளர்களுக்கு

कमी नहीं देश में। நாட்டில் குறையில்லை.

नश्वर संसार में  அழியும் உலகில்

धन न देगा , பணம் இறுதி வரை உதவாது.

अंत तक साथ।।

 सर्वैश्वर साथ न देगा तो இறைவன் உதவவில்லை  என்றால்

हम सब है कि फटि पतंग। நாம் எல்லோரும் கிழிந்த பட்டங்கள்.

  स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, चेन्नई।

No comments: