Friday, January 15, 2021

தனிமை तन्हाई

 


शीर्षक.:- तन्हाइयाँ  தலைப்பு --தனிமை


 सब को सविनय அனைவருக்கும் பணிவான

 सादर  प्रणाम.  மரியாதை யான வணக்கம்.


गाना है तमिल में.  பாட்டு தமிழில்

कया अकेले आनंद पा सकते हैं?  தனியாக ஆனந்தம் பெறமுடியுமா?

क्या अकेला पेड उद्यान हो सकता है? 

தனிமரம் தோப்பாகுமா?

हिंदी में अकेले चना भाड नहीं फोड सकता. 

தனி ஒருவன் பெரிய தாக சாதிக்க முடியுமா?

 आज का शीर्षक तन्हाई. இன்றைய தலைப்பு தனிமை

लौकिक अलौकिक जीवन में  லௌகீக அலௌகீக வாழ்க்கை யில்

  पहले समाज को  முதலில் சமுதாயம்

दूसरे में तन्हाई.   அடுத்தது தனிமை.

समाज में जीना சமுதாயத்தில் 

 कितना आनंद, வாழ்வதில் எவ்வளவு ஆனந்தம்.

 कितना दुख.  எவ்வளவு வருத்தம்.

पडोसी की सुविधाएँ  அண்டை வீட்டு வசதிகள்.

बढते बढते  அதிகரிக்க அதிகரிக்க

ईर्ष्या -जलन,. பொறாமை எரிச்சல்.

अपनी सुविधाएँ தன் வசதிகள்

 அதிகரிக்க அதிகரிக்க

 बढते बढते

अहंकार. ஆணவம்.


अपनी कमज़ोरी தன் பலஹீனம் 

  छिपाने  மறைக்க

क्रोध.  கோபம்.

अपनी शारीरिक தன் உடல்

 सुख में काम  சுகத்தில் ஆசை

इन सबको नियंत्रण  में  இவைகளை கட்டுப்பாட்டில்

रखने,   வைக்க

मनको चैन में लाने  மனதை அமைதியில் கொண்டு வர.

इन सब से बचने  இவைகள் அனைத்திலும் தப்பிக்க

एक साधन है तन्हाई.  ஒரு சாதனம் தனிமை.

तन्हाई पसंद लोग  தனிமையை விரும்புபவர்கள்

लौकिकता  तजकर  லௌகீகம் விட்டு விட்டு

अकेले ब्रह्मानंद  में लगे.  தனியாக பிரம்மானந்தத்

 தில் ஈடுபட்டனர்.

महावीर, बुद्ध, मुहम्मद नबी, மஹாவீரர்,புத்தர்,

 आदी  कवि वाल्मीकि, तुलसी,ஆதிகவி வால்மீகி,துளசி

 आदि परिवार तज, पत्नी तज 

முதலியோர் குடும்பத்தை விட்டு

ईश्वर का वर,  கடவுளின் வரம் 

अनुग्रह  प्राप्त कर அனுக்ரஹம் பெற்று

ईश्वर  तुल्य बने.  கடவுளுக்கு ஒப்பானார்கள்.

अगजग के आराधना के அகில உலக ஆராதனை

 ईश्वर तुल्य बने.  கடவுளுக்கு  இணையானார்கள்.

जग -अभिलाषा रहित, உலகப் பற்றின்றி

ईश्वरत्व अनुशासित  தெய்வீக ஒழுக்கம்

दान धर्म का  தான் தர்மத்திற்கு 

मार्ग दिखाया.  வழி காட்டி கார்கள்.

मैं सत्तर साल का  நான் எழுந்து வயதில் 

दूसरी तन्हाई के महत्व का  அடுத்த தனிமையின் மகத்துவம் 

महसूस कर உணர்ந்து,

तन्हाई को तनहाईतम मान தனிமையை தனித்தன்மையான ஏற்று 

युवकों को जगाने  के प्रयत्न में இளைஞர்கள் விழிப்புணர்வு பெற 

तन्हाई में आनंदमय  தனிமையில் ஆனந்தம் 

ब्रह्मानंद में जीने का  பிரம்மானந்தம் தில் வாழும் 

महत्व  पर सोचने का संदेशமகத்துவத்தைக் கூறும் நிலையில்.

சுய சிந்தனையாளர் சுயபடைப்பு 

சே.அனந்தகிருஷ்ணன்.

देने की अवस्था  में.

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, चेन्नई।

No comments: