Wednesday, August 8, 2012

जग-नीति


          जग-नीति  

 1.உலகநீதி
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

मनमाना काम  मत करना.

   2.மாற்றானை உறவென்று நம்பவேண்டாம்.

अजनबी या शत्रु पर विश्वास मत रखना.

  3.தனம் தேடி உண்ணாமல் புதைக்க
 வேண்டாம்.

धन  कमाकर बिना खाए -पिए  उसे गाड़कर मत रखना

 4.தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்=

धर्म-कर्म को एक दिन भी भूलना मत.

5.சினம்தேடி அல்லலையும்-
 தேடவேண்டாம்

 =क्रोधी बनकर उससे दुख मत मोल लेना.

6.சினந்திருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்.=

क्रोधी के घर-द्वार मत जाना

வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்  மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே
अरे मन!
वन में खोज-फिरनेवाले  जंगली आखेटक कुल की पुत्री वल्ली के पति मयूर वाहन का यशोगान करना

No comments: