Tuesday, August 14, 2012

विवेक चिंतामणि -2**


விவேக் சிந்தாமணி --பார்ட்-2

विवेक चिंतामणि 

மங்கை கைகேயி சொற்கேட்டு மன்னர் புகழ் தசரதனும் மரணமானான்.
செங்கமலச் சீதையின் சொல் ராமன் கேட்டவுடன் சென்றான் மான் பின்.
தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானும் மாண்டான்.
நங்கையர் சொற் கேட்பதெல்லாம் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே.

नरेशों में प्रसिद्ध  नरेश दशरथ ने   नारी कैकेयी की बातें सुनी,.मृत्यु  का गले लगाया.
लाल कमल-सी सुंदरी सीता के बात राम ने सुनी,दुःख का साथी बना.
सहोदरी सूर्पनखा की बातों में आकर रावण अपने रिश्तों और नातों सही चल बसा.
नारियों की बातें सुनना  हानिप्रद है.संसार के लोग हंसेंगे ही .

२. विवेक हीन गुरु अपनी शिष्या राजा कुमारी के मोह में,
राजा से कहा-तेरी बेटी अशुभ दिन में बनी है पुष्पवती.
दोष निवारण करने उसे संदूक में रख, नदी की धारा में ,
बहा दो. गुरु भक्त राजा ने ऐसा ही किया.
ठग गुरु ने संदूक की खोज में गया.
उसके पहले ही संदूक को देखा एक  राजकुमार  ने.
खोलकर देखा तो सुन्दर राजकुमारी.
सानंद उसे  साथ ले गया.
धोखेबाजी   गुरु नदी के किनारे पर गया,तो मिला संदूक.
शिकारी राजा  ने  उसमें एक शेर को बंद कर रखा था.
सानंद गुरे ने देखा संदूक खोला तो,
शेर झपटा उस पर .अपनी भूख मिटाई.
गुरु अपनी बद-इच्छा के फल-स्वरुप,
पहुंचा नरक.


மதியிலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாமே.
ருதுவது  காலன் தன்னில் தோஷமேன்ருரைத்தே யாற்றில்,
புதுமையா எடுத்த போது பெட்டியில் புலிவாயாலே
அதிருடன்  தடியுடன் றே யாரு நரகடைந்தன் மாதோ.

No comments: