Thursday, August 2, 2012

கபீர் कबीर


கபீர்    कबीर

அன்பு என்பது தோட்டத்தில் வளராது.
அன்பு என்பது சந்தையில் விற்கும்
பொருளல்ல.
அரசனோ ஏழையோ தன்உயிர்,
ஈந்து தான் அன்பைப்பெற முடியும்.
(பணத்தலோ அல்லது அதிகாரத்தாலோ
அன்பை பெறமுடியாது.
தியாகத்தால் தான் அன்பைப்பெற முடியும்.)

प्रेम न बाढ़ी ऊपजै, प्रेम न हॉट बिकाय.I
 राजा परजा जेहि रुचे,सीस देई लै जाय.II
************************************************************************
நட்பு
நல்ல நட்பு  கிடைப்பது அரிது.
நல்ல நட்பு முறியக்கூடாது
முறிந்த நல்ல நட்பு  ,
 மீண்டும்  பாக்யவான்களுக்கே  மீண்டும் கிட்டும்.

.
मिलना जग में कठिन है,मिली बिछुड़ी जनि कोय.I
बिछुड़ा सज्ज़न तेहि मिलै,जिन माथे मणि होय. II

No comments: